king44
24-07-2011, 03:30 PM
பூமிக்கடியில்
இடம் பிடிக்க
பூமிக்கு மேல்
நடக்கும் போராட்டம் தான்
வாழ்க்கை!
வானம் தான் தூரம் என்று
நினைத்திருந்தேன்
ஆனால்
உன் அன்பு கிடைத்த பின்
உன் பிரிவு தான் தூரம் என்று
உணர்ந்தேன்!
காத்திருப்பது
என் கண்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்!
கண்கள் உன் அழகு
முகத்தை பார்க்க!
இதயம் உன்
அன்பை நேசிக்க!
இடம் பிடிக்க
பூமிக்கு மேல்
நடக்கும் போராட்டம் தான்
வாழ்க்கை!
வானம் தான் தூரம் என்று
நினைத்திருந்தேன்
ஆனால்
உன் அன்பு கிடைத்த பின்
உன் பிரிவு தான் தூரம் என்று
உணர்ந்தேன்!
காத்திருப்பது
என் கண்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்!
கண்கள் உன் அழகு
முகத்தை பார்க்க!
இதயம் உன்
அன்பை நேசிக்க!