அனுராகவன்
07-07-2011, 04:17 PM
மானிடா! நீ யார்?
என்று உன்னையே
கேள்! நான் (பெயரன்று)
உண்மையில் நீ யார்?
உலகமே ஒரு மாயா
உண்மையில் இது
நிஞ உலகமா
என் கண்ணே நம்ப முடியல....
மனிதன் அனைத்தையும்
கண்டான்;ஆனால்
அவனை இன்னும் காண
வில்லை..
சொன்னால் வெட்கம்
மானிட பிறவி
இறையே அடைய
உலக சுகத்திலல்ல....
ஆக தேவை ஆன்மிகம்.........
என்று உன்னையே
கேள்! நான் (பெயரன்று)
உண்மையில் நீ யார்?
உலகமே ஒரு மாயா
உண்மையில் இது
நிஞ உலகமா
என் கண்ணே நம்ப முடியல....
மனிதன் அனைத்தையும்
கண்டான்;ஆனால்
அவனை இன்னும் காண
வில்லை..
சொன்னால் வெட்கம்
மானிட பிறவி
இறையே அடைய
உலக சுகத்திலல்ல....
ஆக தேவை ஆன்மிகம்.........