shiva.srinivas78
12-06-2011, 01:21 PM
கண்கள்
கண்கள் ஆறாம் அறிவின் -ஒலிபெருக்கி
சிந்தனைகளை அதே நொடியில் பிரதிபலிக்கும் -மாயக்கண்ணாடி
பழைய நினையுகளின் மறுஒளிபரப்பும் உண்டு
மனதுக்குள் ஒளிந்திருக்கும் பொக்கிஷங்களும் மிளிரும்
அடைந்துகிடக்கும் குப்பைகளும் தெரியும்
உள்ளகடலில் உணர்ச்சி பேரலைகளில்
இமைகடந்து வெள்ளம் பெருகும்
சிந்தை அரசனின்
தவிர்க்கமுடியாத தளபதி
முகங்களில் கண்கள் இருந்தாலும்
கண்களுக்குத்தான் எத்தனை முகம்
கண்கள் ஆறாம் அறிவின் -ஒலிபெருக்கி
சிந்தனைகளை அதே நொடியில் பிரதிபலிக்கும் -மாயக்கண்ணாடி
பழைய நினையுகளின் மறுஒளிபரப்பும் உண்டு
மனதுக்குள் ஒளிந்திருக்கும் பொக்கிஷங்களும் மிளிரும்
அடைந்துகிடக்கும் குப்பைகளும் தெரியும்
உள்ளகடலில் உணர்ச்சி பேரலைகளில்
இமைகடந்து வெள்ளம் பெருகும்
சிந்தை அரசனின்
தவிர்க்கமுடியாத தளபதி
முகங்களில் கண்கள் இருந்தாலும்
கண்களுக்குத்தான் எத்தனை முகம்