rema
19-05-2011, 09:17 AM
:frown:காக்கை சிறகினிலே....
கவிதை பாடலாம்
கருமையை வைத்து..!
நிஜத்தில் கருமை.. இதம் இல்லை!
ஆப்பரிக்கனுக்கும், அமெரிக்கனுக்கும்
உள்ளிருக்கும் ரத்தம் ஓரே நிறம்...
வெளிக்காணும் தோலில் ஏன் நிறபேதம்..
இதுவும் ஒன்றா இறைவா?
உன் விசித்திறங்களுள் !
கருப்பு பணம் !
கருப்பு சந்தை !
கருப்பு துணி ,துக்க சின்னம் !
கருப்பு தேசம்....
தீமை மற்றும் துன்பத்திற்கெலாம்...
கருப்பு தான் அடைமொழியா?
பிடித்த நிறத்தில் தான்
பெண்களின் புடவை தேர்வு,
அதுபோல்....
பிடித்ததால் படைத்தாயோ கருப்பில்?
புரியவில்லை இறைவா..
உன்னையும், என் நிறத்தையும் ! :nature-smiley-003:
கவிதை பாடலாம்
கருமையை வைத்து..!
நிஜத்தில் கருமை.. இதம் இல்லை!
ஆப்பரிக்கனுக்கும், அமெரிக்கனுக்கும்
உள்ளிருக்கும் ரத்தம் ஓரே நிறம்...
வெளிக்காணும் தோலில் ஏன் நிறபேதம்..
இதுவும் ஒன்றா இறைவா?
உன் விசித்திறங்களுள் !
கருப்பு பணம் !
கருப்பு சந்தை !
கருப்பு துணி ,துக்க சின்னம் !
கருப்பு தேசம்....
தீமை மற்றும் துன்பத்திற்கெலாம்...
கருப்பு தான் அடைமொழியா?
பிடித்த நிறத்தில் தான்
பெண்களின் புடவை தேர்வு,
அதுபோல்....
பிடித்ததால் படைத்தாயோ கருப்பில்?
புரியவில்லை இறைவா..
உன்னையும், என் நிறத்தையும் ! :nature-smiley-003: