ராஜாராம்
25-02-2011, 05:08 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRY3Jlv2JiafKGoZdT21O07SNTRZloDVhwUC5UliP0-N1sOQJRzslhyMl4இது ஒரு கற்பனை கதை.)
(ராராவிற்குப் பெண் பார்க்க,..
சாராவும்,முராவும் துணையாக சென்றனர்.
ராரா முரா சாரா மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர்)
வீட்டைவிட்டு மூவரும் புறப்பட்டு வெளியே வந்ததும்,
"மியாவ்.........",
என்று கத்தியபடி ஒரு பூனை குபீறென குறுக்கே ஓடியது.
"ஸ்டாப்...",
தன் கரங்களால் ராரா,மற்ற இருவரையும் தடுக்க,
"பூனைக் குறுக்காலப் போதேன்னுப் பாக்கிறீயா....அது போகும்போது
நாமதான் குறுக்க வந்திட்டோம்...
நம்ம மூஞ்சில முழிச்சிருக்கு...
அநேகமா அதுக்கு இன்னைக்கு சங்குதான்டா...
நீ வா நாமப் போவோம்",
என்று ராராவின் மனதை தேற்றிப்படி நகர்ந்தான் முரா.
மற்ற இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.
(பெண்ணின் ஊர் சிதம்பரம் என்பதால்,
திருச்சி மத்திய பேருந்து நிலயத்திற்கு சென்ற மூவரும்....
சிதம்பரம் பஸ்ஸில் ஏற படிக்கட்டில் காலை எடுத்து வைக்க)
"காகித ஓடம்......
கடல் அலைமீதுப்...
போவதுபோலே.....
மூவரும் போவோம்...",
என்றப் பாடல் உரக்கமாக,பேருந்தில்
ஒலித்துக் கொண்டிருக்க,.
அதை கேட்ட ராரா,
:மச்சான்,.......",
என்று சோகமாக சாராவைப் பார்த்தான்,
"நோநோ...நோ!!!
அழக்கூடாது...இதுக்கும்..பெண்பார்க்கப் போவதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...",என்று சாரா கூற,
"கான்ஃபிடண்ட்...மச்சான்...இதுக்கெல்லாம் கலங்கக் கூடாதுடா...",
என்றான் முராவும்.
(ஒருவழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தனர்...)
"கண்டக்டர்...பாட்டை மாற்றுப்பா...என்னாப் பாட்டு,,இது",
என்று சாரா சலித்துக்கொண்டதும்,
பேருந்தில் பாடியப் பாட்டு சட்டென மாறியது.
"பஸ்ஸை எப்ப எடுப்பிங்க சார்,,,?",
ராரா நடத்துனரிடம் அன்பாக கேட்க,
"அதுவா?
இப்பத்தான்,..சொந்தக்காரவங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிருக்கோம்...
எல்லாரும் வந்ததும் எடுத்துற வேண்டியதுதான்.....",
என்று அபசகுனம் கலந்த,நக்கலை,
பதிலாக கூறிவிட்டு டிக்கெட்டை கிழிக்கத்தொடங்கினார்.
"மச்சான் எல்லாமே அபசகுனமா நடக்குதேடா...",
என்று ராரா கூற,
"அப்படியெல்லம் ஒன்னும்மில்லை...
இப்ப நாம பார்க்கப் போறப் பொண்ணு,..உனக்கு நிச்சயம் ஆயிடும் பாரு...",
என்று மீண்டும் அவனை தேற்றிவிட்டு,
ரகசியமாய் சாராவிடம்,
"நடக்கறதையெல்லாம் பார்த்தால்...அநேகமா,
நாம போற விஷயம் ஊ..ஊ....ஊ...ஊ...ஊ.!!!!.,
தான் போலிருக்கு...
ஹிஹிஹி..",
என்று குலுங்கி குலுங்கி சிரித்தான் முரா.
(திருச்சியை விட்டு கிளம்பியப் பேருந்து,,.
மத்தியம் 2மணி அளவில்,மாயவரத்தில் நின்றது)
"பஸ் பத்து நிமிஷம் நிக்கும்...
கீழ இறங்கி சாப்பிடிறவங்க சாப்பிட்டு வரலாம்...",
என்றக் கண்டக்டர் விறுவிறுவென,,,அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்ததும்,
அவரைப் பின்தொடர்ந்தே....முராவும் வேகமாக சென்றான்.
"ஏய்...ஏன்டா அவருப் பின்னாலயே போறே?",
என்றான் ராரா.,
"கண்டக்ட்டர் கூடவே போயி சாப்பிட்டுவிட்டு வந்தால்
பஸ்ஸை மிஸ் பன்னமாட்டோம்...அதானால்தான்...அவர்கூடவே போறேன்",
என்ற முராவின் கருத்து ஏற்றுக் கொள்ளவேண்டியதாய் இருந்தது.
(கிட்டத்தட்ட,அரைமணிநேரம்...முராவும் சாரவும் சாப்பாட்டை
அள்ளி அள்ளி தினித்தனர்.
சிறிது நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த நடத்துனர்,
வெற்றிலைப் பாக்குப் போடத் தொடங்கினார்.
முராவும்,சாராவும்,,அவர் செய்வதைக் காப்பி அடித்தபடி,
தன்பங்கிற்கு.வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டனர்..
வாயில் போட்ட வெற்றிலையை,
கிரைண்டரில் அறைப்பதுபோல்
அறைத்துக் கொண்டே,
"சார்,...வண்டிக்குப் போலாமா...நேரம் ஆச்சே..',
என்று முரா கேட்க...,
(கொல்லென சிரித்துக்கொண்டே)
"எனக்கு டியூட்டி முடிஞ்சுப்போச்சுங்க...
நீங்க வந்த வண்டியில.,வேறக்
கண்டக்டர் போட்டு...
வண்டி எப்பவோ...போயிடுச்சே....",
என்ற கண்டக்டர் அவர்கள் மூவரையும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்..
"யோவ்...அறிவு இருக்கா உனக்கு?
நீ சாப்பிடப் வந்ததால்தான் நாங்களும் சாப்பிடப் வந்தோம்...
இப்ப என்னடான்னா....டூட்டி முடிஞ்சுப்போச்சுன்னு சொல்றே?",
காட்டுக் கத்தலாய் கத்தத் தொடங்கினான் முரா,
அதை கேட்ட நடத்துனர்..கண்கள் சிவக்க,
"நான் சாப்பிடப் வந்ததால நீங்களும் சாப்பிட வந்திருவிங்களா?
எனக்கு பசிச்சு சாப்பிட வந்தேன்...
உங்கள யாருயா பின்னாலயே வரச்சொன்னா?".
என்று கோபாமாக கேட்க,
"வண்டி 10நிமிஷம் நிற்கும் சொன்னிங்க.
எங்களுக்கு பொழுதுபோகல...
அதனாலத்தான்,ஒரு டைம்பாஸுக்கு சாப்பிட வந்தோம்..."
என்றதும்,
"அட..பக்கிப் பன்னாடைப் பசங்களா...ஒரு ஃபுல் மீல்ஸை..
புல்டோசர் ரேஞ்சிற்கு அடிச்சி நிறைவிட்டு,
டைம்பாசுக்கு...சப்பிட்டோம்னு சொல்றிங்களேடா...",
என்ற கண்டக்டர்...
"போங்கடா...ஊருக்குப் போற வழியப்பாருங்க..",
என்று விருவிருவென நடக்கத் தொடங்கினார்..
(சிறிது நேரத்தில்,,,செல்ஃபோன் அழைப்புமணி அடிக்க,
அதை எடுத்துப் பேசத்தொடங்கிய முரா)
"ஹலோ....
அப்படியா?.......
ஐயையோ...
என்னாச்சு?
அடப்பாவமே....
சரிசரி......நான் பார்த்துக்கொள்றேன்...",
என்று அவசர அவசரமாக,பேசிமுடித்துவிட்டு..
"மச்சான்...நாம பக்கப்போற பொண்ணோடப் பாட்டி
திடீருன்னு
இறந்துட்டாங்களாம்",
என்று,ராராவிடம் தயங்கியப்படி கூற,...
"ஏன்?என்னஆச்சுடா?
நேத்து நல்லாத்தானே இருந்தாங்க...",
என்று பதறினான் ராரா,
"நல்லாத்தான் இருந்தாங்களாம்...
அந்தப் பாட்டி நேத்து ராத்திரி,...
மாப்பிளை போட்டோவைக் காட்டுங்க,
நான் பார்க்கனும்னு சொல்லிருக்கு...
வீட்டில் உள்ளவங்களும்..
உன் போட்டோவைக் பாட்டியிடம் காட்டியிருக்காங்க...",
என்றவன்,,,
சற்றே இடைவெளி விட்டு,
"உன் போட்டோவைப் பார்த்ததும் அந்தப் பாட்டி சாப்பாடுக்கூட சாப்பிடலையாம்...
யார்க்டயும் எதுவும் பேசாமல்,
தேவர்மகன் சிவாஜிகணேசன் போல,
போயி படுத்தவங்கதானாம்...
காலையில செத்து சுண்ணாம்பாயிட்டங்களாம்...",
என்று முடித்தான்..
"மச்சான்....பொண்ணுப்போறேன்னு சொல்லிட்டு
நீ பல உயிர்களை காவு வாங்கிறாய்டா....
வேணாம்டா...வேணாம்....
விட்டுருவோம்...எல்லாத்தையும் விட்டுருவோம்...
இதையெல்லாம் இத்தோட நிப்பாட்டிக்குவோம்...
இன்னையிலிருந்து ஒரு புது மனுஷனா வாழலாம்டா...",
தளபதி படத்து மம்மூட்டி லெவலுக்கு
ஒரு வசனத்தைப் பேசி கெஞ்சினான் சாரா..
"டிங்டி ட்ங்டி டிங்டிடின்...டிங்டிடின்....",
என்ற நாயகன் படத்து சோகமான பின்னனி இசை எங்கோ ஒலிக்க....
சோகமாக....வீட்டை நெறுங்கினர் மூவரும்...
அவர்கள் வீட்டைவிட்டு, கிளம்பும்போது,
குறுக்கே வந்த அந்தப் பூனையோ ,
அவர்கள் தெருவில்...
வாகனத்தில் அடிப்பட்டு பரிதாபமாய் இறந்துக் கிடந்தது...
(ராராவிற்குப் பெண் பார்க்க,..
சாராவும்,முராவும் துணையாக சென்றனர்.
ராரா முரா சாரா மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர்)
வீட்டைவிட்டு மூவரும் புறப்பட்டு வெளியே வந்ததும்,
"மியாவ்.........",
என்று கத்தியபடி ஒரு பூனை குபீறென குறுக்கே ஓடியது.
"ஸ்டாப்...",
தன் கரங்களால் ராரா,மற்ற இருவரையும் தடுக்க,
"பூனைக் குறுக்காலப் போதேன்னுப் பாக்கிறீயா....அது போகும்போது
நாமதான் குறுக்க வந்திட்டோம்...
நம்ம மூஞ்சில முழிச்சிருக்கு...
அநேகமா அதுக்கு இன்னைக்கு சங்குதான்டா...
நீ வா நாமப் போவோம்",
என்று ராராவின் மனதை தேற்றிப்படி நகர்ந்தான் முரா.
மற்ற இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.
(பெண்ணின் ஊர் சிதம்பரம் என்பதால்,
திருச்சி மத்திய பேருந்து நிலயத்திற்கு சென்ற மூவரும்....
சிதம்பரம் பஸ்ஸில் ஏற படிக்கட்டில் காலை எடுத்து வைக்க)
"காகித ஓடம்......
கடல் அலைமீதுப்...
போவதுபோலே.....
மூவரும் போவோம்...",
என்றப் பாடல் உரக்கமாக,பேருந்தில்
ஒலித்துக் கொண்டிருக்க,.
அதை கேட்ட ராரா,
:மச்சான்,.......",
என்று சோகமாக சாராவைப் பார்த்தான்,
"நோநோ...நோ!!!
அழக்கூடாது...இதுக்கும்..பெண்பார்க்கப் போவதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...",என்று சாரா கூற,
"கான்ஃபிடண்ட்...மச்சான்...இதுக்கெல்லாம் கலங்கக் கூடாதுடா...",
என்றான் முராவும்.
(ஒருவழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தனர்...)
"கண்டக்டர்...பாட்டை மாற்றுப்பா...என்னாப் பாட்டு,,இது",
என்று சாரா சலித்துக்கொண்டதும்,
பேருந்தில் பாடியப் பாட்டு சட்டென மாறியது.
"பஸ்ஸை எப்ப எடுப்பிங்க சார்,,,?",
ராரா நடத்துனரிடம் அன்பாக கேட்க,
"அதுவா?
இப்பத்தான்,..சொந்தக்காரவங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிருக்கோம்...
எல்லாரும் வந்ததும் எடுத்துற வேண்டியதுதான்.....",
என்று அபசகுனம் கலந்த,நக்கலை,
பதிலாக கூறிவிட்டு டிக்கெட்டை கிழிக்கத்தொடங்கினார்.
"மச்சான் எல்லாமே அபசகுனமா நடக்குதேடா...",
என்று ராரா கூற,
"அப்படியெல்லம் ஒன்னும்மில்லை...
இப்ப நாம பார்க்கப் போறப் பொண்ணு,..உனக்கு நிச்சயம் ஆயிடும் பாரு...",
என்று மீண்டும் அவனை தேற்றிவிட்டு,
ரகசியமாய் சாராவிடம்,
"நடக்கறதையெல்லாம் பார்த்தால்...அநேகமா,
நாம போற விஷயம் ஊ..ஊ....ஊ...ஊ...ஊ.!!!!.,
தான் போலிருக்கு...
ஹிஹிஹி..",
என்று குலுங்கி குலுங்கி சிரித்தான் முரா.
(திருச்சியை விட்டு கிளம்பியப் பேருந்து,,.
மத்தியம் 2மணி அளவில்,மாயவரத்தில் நின்றது)
"பஸ் பத்து நிமிஷம் நிக்கும்...
கீழ இறங்கி சாப்பிடிறவங்க சாப்பிட்டு வரலாம்...",
என்றக் கண்டக்டர் விறுவிறுவென,,,அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்ததும்,
அவரைப் பின்தொடர்ந்தே....முராவும் வேகமாக சென்றான்.
"ஏய்...ஏன்டா அவருப் பின்னாலயே போறே?",
என்றான் ராரா.,
"கண்டக்ட்டர் கூடவே போயி சாப்பிட்டுவிட்டு வந்தால்
பஸ்ஸை மிஸ் பன்னமாட்டோம்...அதானால்தான்...அவர்கூடவே போறேன்",
என்ற முராவின் கருத்து ஏற்றுக் கொள்ளவேண்டியதாய் இருந்தது.
(கிட்டத்தட்ட,அரைமணிநேரம்...முராவும் சாரவும் சாப்பாட்டை
அள்ளி அள்ளி தினித்தனர்.
சிறிது நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த நடத்துனர்,
வெற்றிலைப் பாக்குப் போடத் தொடங்கினார்.
முராவும்,சாராவும்,,அவர் செய்வதைக் காப்பி அடித்தபடி,
தன்பங்கிற்கு.வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டனர்..
வாயில் போட்ட வெற்றிலையை,
கிரைண்டரில் அறைப்பதுபோல்
அறைத்துக் கொண்டே,
"சார்,...வண்டிக்குப் போலாமா...நேரம் ஆச்சே..',
என்று முரா கேட்க...,
(கொல்லென சிரித்துக்கொண்டே)
"எனக்கு டியூட்டி முடிஞ்சுப்போச்சுங்க...
நீங்க வந்த வண்டியில.,வேறக்
கண்டக்டர் போட்டு...
வண்டி எப்பவோ...போயிடுச்சே....",
என்ற கண்டக்டர் அவர்கள் மூவரையும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்..
"யோவ்...அறிவு இருக்கா உனக்கு?
நீ சாப்பிடப் வந்ததால்தான் நாங்களும் சாப்பிடப் வந்தோம்...
இப்ப என்னடான்னா....டூட்டி முடிஞ்சுப்போச்சுன்னு சொல்றே?",
காட்டுக் கத்தலாய் கத்தத் தொடங்கினான் முரா,
அதை கேட்ட நடத்துனர்..கண்கள் சிவக்க,
"நான் சாப்பிடப் வந்ததால நீங்களும் சாப்பிட வந்திருவிங்களா?
எனக்கு பசிச்சு சாப்பிட வந்தேன்...
உங்கள யாருயா பின்னாலயே வரச்சொன்னா?".
என்று கோபாமாக கேட்க,
"வண்டி 10நிமிஷம் நிற்கும் சொன்னிங்க.
எங்களுக்கு பொழுதுபோகல...
அதனாலத்தான்,ஒரு டைம்பாஸுக்கு சாப்பிட வந்தோம்..."
என்றதும்,
"அட..பக்கிப் பன்னாடைப் பசங்களா...ஒரு ஃபுல் மீல்ஸை..
புல்டோசர் ரேஞ்சிற்கு அடிச்சி நிறைவிட்டு,
டைம்பாசுக்கு...சப்பிட்டோம்னு சொல்றிங்களேடா...",
என்ற கண்டக்டர்...
"போங்கடா...ஊருக்குப் போற வழியப்பாருங்க..",
என்று விருவிருவென நடக்கத் தொடங்கினார்..
(சிறிது நேரத்தில்,,,செல்ஃபோன் அழைப்புமணி அடிக்க,
அதை எடுத்துப் பேசத்தொடங்கிய முரா)
"ஹலோ....
அப்படியா?.......
ஐயையோ...
என்னாச்சு?
அடப்பாவமே....
சரிசரி......நான் பார்த்துக்கொள்றேன்...",
என்று அவசர அவசரமாக,பேசிமுடித்துவிட்டு..
"மச்சான்...நாம பக்கப்போற பொண்ணோடப் பாட்டி
திடீருன்னு
இறந்துட்டாங்களாம்",
என்று,ராராவிடம் தயங்கியப்படி கூற,...
"ஏன்?என்னஆச்சுடா?
நேத்து நல்லாத்தானே இருந்தாங்க...",
என்று பதறினான் ராரா,
"நல்லாத்தான் இருந்தாங்களாம்...
அந்தப் பாட்டி நேத்து ராத்திரி,...
மாப்பிளை போட்டோவைக் காட்டுங்க,
நான் பார்க்கனும்னு சொல்லிருக்கு...
வீட்டில் உள்ளவங்களும்..
உன் போட்டோவைக் பாட்டியிடம் காட்டியிருக்காங்க...",
என்றவன்,,,
சற்றே இடைவெளி விட்டு,
"உன் போட்டோவைப் பார்த்ததும் அந்தப் பாட்டி சாப்பாடுக்கூட சாப்பிடலையாம்...
யார்க்டயும் எதுவும் பேசாமல்,
தேவர்மகன் சிவாஜிகணேசன் போல,
போயி படுத்தவங்கதானாம்...
காலையில செத்து சுண்ணாம்பாயிட்டங்களாம்...",
என்று முடித்தான்..
"மச்சான்....பொண்ணுப்போறேன்னு சொல்லிட்டு
நீ பல உயிர்களை காவு வாங்கிறாய்டா....
வேணாம்டா...வேணாம்....
விட்டுருவோம்...எல்லாத்தையும் விட்டுருவோம்...
இதையெல்லாம் இத்தோட நிப்பாட்டிக்குவோம்...
இன்னையிலிருந்து ஒரு புது மனுஷனா வாழலாம்டா...",
தளபதி படத்து மம்மூட்டி லெவலுக்கு
ஒரு வசனத்தைப் பேசி கெஞ்சினான் சாரா..
"டிங்டி ட்ங்டி டிங்டிடின்...டிங்டிடின்....",
என்ற நாயகன் படத்து சோகமான பின்னனி இசை எங்கோ ஒலிக்க....
சோகமாக....வீட்டை நெறுங்கினர் மூவரும்...
அவர்கள் வீட்டைவிட்டு, கிளம்பும்போது,
குறுக்கே வந்த அந்தப் பூனையோ ,
அவர்கள் தெருவில்...
வாகனத்தில் அடிப்பட்டு பரிதாபமாய் இறந்துக் கிடந்தது...