என் ஜென்னல் ஓர பயணங்களில்
முன் வந்து நிற்கிறது
மறக்கமுடியாமல்
மறைத்துவைக்கப்பட்ட
உன் நினைவுகள்
Nivas.T
23-02-2011, 10:57 AM
அழகான கவிதை
பாராட்டுகள்
முரளிராஜா
23-02-2011, 11:03 AM
உங்கள் அருமையான கவிதையில் இதுவும் ஒன்று.
ilamaran
04-03-2011, 10:59 PM
பத்திரமாக வைத்து கொள்,
என் நினைவுகளை..?
புதைக்க பட்டுவிட்ட
இவனிடமிருந்து
இனியொரு நினைவு உனக்கு
புதிதாய் கிடைக்க போவதில்லை..!
யதார்த்தத்தை உணர்த்தும் அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் தோழி..,