ராஜாராம்
18-02-2011, 07:32 AM
(இன்றய அரசியலையோ.,அரசியல்வாதிகளையோ,..இழிவுப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இது சித்தரிக்கப்படவில்லை.
நகைச்சுவையைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது)
(முதல்வர் முரா,..
துணைமுதல்வர் ராரா...
இருவரும் கோட்டை வளாகத்தில்
வரவேற்பு அறையில்,பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தனர்.)
நிருபர்கள்:-முல்லைப் பெரியார்,பிரச்சனைய எப்படி தீர்க்கப்போறீங்க?".
துணைமுதல்வர் ராரா:-(நீண்ட நேரம் யோசித்துவிட்டு)
தந்தைப் பெரியாரைத் தெரியும்....அவரு யாரு முல்லைப்பெரியாரு?",
அவருக்கு என்னப் பிரச்சனை?
(நிருபர்கள் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்)
நிருபர்கள்:-தமிழை வளர்க்க என்ன செய்யப்போறீங்க?
முதல்வர் முரா:-தமிழுக்காக பலகோடி ரூபாயில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழுக்காக பல இடங்களில் நிலங்களும்,கட்டிடங்களும் வாங்கியுள்ளேன்..,
என்றதும்,
யோவ்!!!!...உன் பையன் தமிழை வளர்க்க,நீ என்ன செஞ்சேன்னு அவர்கள் கேட்க்கவில்லை...
நம் தமிழ்மொழிக்கு என்ன செய்யப்போறேன்னு கேட்கிறார்கள்..
சும்மா இருக்கிற சனியனை சவர்லெட்காரில் வரவழிச்சிடுவே போலிருக்கே... ",
என்று து,முதல்வர்,ராரா.,,.முராவின் காதருகே கிசுகிசுத்தார்,.
(சற்று சுதாரித்துக்கொண்டு)
முதல்வர் முரா:-ம்ம்ம்ம்...தமிழை அமெரிக்காவின் தாய்மொழி ஆக்குவதற்காக முயற்ச்சி செய்துகொண்டுள்ளேன்...
(நிருபர்களிடம் மீண்டும் மவுனம்)
நிருபர்கள்:-ஸ்பெக்ட்ரம் பற்றி என்ன கருத்து சொல்லவிரும்புகிறீர்கள்?".
து.மு.ராரா:-பொதுவாக மது என்பதே...உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது,,..
இதில் ஸ்பெக்ட்"ரம்",மாக இருந்தாலும் எந்த ரம்மாக இருந்தாலும் அது தீங்கைத்தான் விளைவிக்கும்.",.
என்றதும்,
"எந்த இடத்தில் எதைப் பேசனுன்ம்னு தெரியாமல் ஏதேதோ பேசி
நம்ம சோலியை முடிச்சுருவான் போலிருக்கே",
என்று,முதல்வர் முரா..மனதுக்குள் பதட்டமாகினார்,,
நிருபர்கள்:-எதிர்கட்சிகள் உங்களை ஊழல் பெருச்சாளி என்கிறார்களே?",
முதல்வர் மு,ரா:-நான் பெருச்சாளிதான்,,,..ஆனால்
அவர்கள் ஊழல் டயனோசர்கள்,,...பெருச்சாளிப் பெருசா?டயனோசர் பெருசா?",
(என்று கூறிவிட்டு,பெருமையாக ராராவை பார்த்தார்)
நிருபர்கள்:-வரும் தேர்தலில்,உங்களுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கு என்ன செய்விங்க?",.
து.மு.ராரா:-ஓட்டுப் போட்டா..ஒன்னும் பன்னமாட்டோம்..
ஓட்டு போடதவர்களைதான் ஒரேடியா போட்டுத்தள்ளிடுவோம்..".
நிருபர்கள்:-நீங்கள் இருவரும்,அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்...வேற என்ன செய்திருப்பீர்கள்?',
(சட்டென கடுப்பான முதல்வர் மு.ரா)
மு,ராரா:-
ம்ம்ம்ம்........பிச்சைதான் எடுத்துருப்போம்...நல்லா கேள்வி கேட்கிறீங்கயா.....
ஒருமணிநேரமா இப்படி எங்களை வறுத்தெடுக்கிறீங்களே,,,
எங்களையப் பார்த்தால் பாவாமா இல்லையா உங்களுக்கெல்லாம்?",
எங்களிடம் இவ்வளவு கேள்வியை கேட்டு என்னயாப் பன்னப்போறீங்க?..
என்று காரசாரமாய்க் கேட்டதும்...
"ம்ம்ம்ம்ம்....இந்தக் கன்றாவிய எல்லாம் "காமெடி டைம்ல",ஒளிபரப்பபோறோம்...,,..",,
என்று குமுறிஅழுதவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் நிருபர்கள்..
நகைச்சுவையைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது)
(முதல்வர் முரா,..
துணைமுதல்வர் ராரா...
இருவரும் கோட்டை வளாகத்தில்
வரவேற்பு அறையில்,பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தனர்.)
நிருபர்கள்:-முல்லைப் பெரியார்,பிரச்சனைய எப்படி தீர்க்கப்போறீங்க?".
துணைமுதல்வர் ராரா:-(நீண்ட நேரம் யோசித்துவிட்டு)
தந்தைப் பெரியாரைத் தெரியும்....அவரு யாரு முல்லைப்பெரியாரு?",
அவருக்கு என்னப் பிரச்சனை?
(நிருபர்கள் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்)
நிருபர்கள்:-தமிழை வளர்க்க என்ன செய்யப்போறீங்க?
முதல்வர் முரா:-தமிழுக்காக பலகோடி ரூபாயில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழுக்காக பல இடங்களில் நிலங்களும்,கட்டிடங்களும் வாங்கியுள்ளேன்..,
என்றதும்,
யோவ்!!!!...உன் பையன் தமிழை வளர்க்க,நீ என்ன செஞ்சேன்னு அவர்கள் கேட்க்கவில்லை...
நம் தமிழ்மொழிக்கு என்ன செய்யப்போறேன்னு கேட்கிறார்கள்..
சும்மா இருக்கிற சனியனை சவர்லெட்காரில் வரவழிச்சிடுவே போலிருக்கே... ",
என்று து,முதல்வர்,ராரா.,,.முராவின் காதருகே கிசுகிசுத்தார்,.
(சற்று சுதாரித்துக்கொண்டு)
முதல்வர் முரா:-ம்ம்ம்ம்...தமிழை அமெரிக்காவின் தாய்மொழி ஆக்குவதற்காக முயற்ச்சி செய்துகொண்டுள்ளேன்...
(நிருபர்களிடம் மீண்டும் மவுனம்)
நிருபர்கள்:-ஸ்பெக்ட்ரம் பற்றி என்ன கருத்து சொல்லவிரும்புகிறீர்கள்?".
து.மு.ராரா:-பொதுவாக மது என்பதே...உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது,,..
இதில் ஸ்பெக்ட்"ரம்",மாக இருந்தாலும் எந்த ரம்மாக இருந்தாலும் அது தீங்கைத்தான் விளைவிக்கும்.",.
என்றதும்,
"எந்த இடத்தில் எதைப் பேசனுன்ம்னு தெரியாமல் ஏதேதோ பேசி
நம்ம சோலியை முடிச்சுருவான் போலிருக்கே",
என்று,முதல்வர் முரா..மனதுக்குள் பதட்டமாகினார்,,
நிருபர்கள்:-எதிர்கட்சிகள் உங்களை ஊழல் பெருச்சாளி என்கிறார்களே?",
முதல்வர் மு,ரா:-நான் பெருச்சாளிதான்,,,..ஆனால்
அவர்கள் ஊழல் டயனோசர்கள்,,...பெருச்சாளிப் பெருசா?டயனோசர் பெருசா?",
(என்று கூறிவிட்டு,பெருமையாக ராராவை பார்த்தார்)
நிருபர்கள்:-வரும் தேர்தலில்,உங்களுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கு என்ன செய்விங்க?",.
து.மு.ராரா:-ஓட்டுப் போட்டா..ஒன்னும் பன்னமாட்டோம்..
ஓட்டு போடதவர்களைதான் ஒரேடியா போட்டுத்தள்ளிடுவோம்..".
நிருபர்கள்:-நீங்கள் இருவரும்,அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்...வேற என்ன செய்திருப்பீர்கள்?',
(சட்டென கடுப்பான முதல்வர் மு.ரா)
மு,ராரா:-
ம்ம்ம்ம்........பிச்சைதான் எடுத்துருப்போம்...நல்லா கேள்வி கேட்கிறீங்கயா.....
ஒருமணிநேரமா இப்படி எங்களை வறுத்தெடுக்கிறீங்களே,,,
எங்களையப் பார்த்தால் பாவாமா இல்லையா உங்களுக்கெல்லாம்?",
எங்களிடம் இவ்வளவு கேள்வியை கேட்டு என்னயாப் பன்னப்போறீங்க?..
என்று காரசாரமாய்க் கேட்டதும்...
"ம்ம்ம்ம்ம்....இந்தக் கன்றாவிய எல்லாம் "காமெடி டைம்ல",ஒளிபரப்பபோறோம்...,,..",,
என்று குமுறிஅழுதவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் நிருபர்கள்..