PDA

View Full Version : எங்க ஊரு நக்கலு:7.(இப்படியும் சிலர்)



ராஜாராம்
18-02-2011, 07:32 AM
(இன்றய அரசியலையோ.,அரசியல்வாதிகளையோ,..இழிவுப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இது சித்தரிக்கப்படவில்லை.
நகைச்சுவையைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது)



(முதல்வர் முரா,..
துணைமுதல்வர் ராரா...
இருவரும் கோட்டை வளாகத்தில்
வரவேற்பு அறையில்,பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தனர்.)

நிருபர்கள்:-முல்லைப் பெரியார்,பிரச்சனைய எப்படி தீர்க்கப்போறீங்க?".
துணைமுதல்வர் ராரா:-(நீண்ட நேரம் யோசித்துவிட்டு)
தந்தைப் பெரியாரைத் தெரியும்....அவரு யாரு முல்லைப்பெரியாரு?",
அவருக்கு என்னப் பிரச்சனை?
(நிருபர்கள் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்)

நிருபர்கள்:-தமிழை வளர்க்க என்ன செய்யப்போறீங்க?
முதல்வர் முரா:-தமிழுக்காக பலகோடி ரூபாயில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழுக்காக பல இடங்களில் நிலங்களும்,கட்டிடங்களும் வாங்கியுள்ளேன்..,
என்றதும்,
யோவ்!!!!...உன் பையன் தமிழை வளர்க்க,நீ என்ன செஞ்சேன்னு அவர்கள் கேட்க்கவில்லை...
நம் தமிழ்மொழிக்கு என்ன செய்யப்போறேன்னு கேட்கிறார்கள்..
சும்மா இருக்கிற சனியனை சவர்லெட்காரில் வரவழிச்சிடுவே போலிருக்கே... ",
என்று து,முதல்வர்,ராரா.,,.முராவின் காதருகே கிசுகிசுத்தார்,.
(சற்று சுதாரித்துக்கொண்டு)
முதல்வர் முரா:-ம்ம்ம்ம்...தமிழை அமெரிக்காவின் தாய்மொழி ஆக்குவதற்காக முயற்ச்சி செய்துகொண்டுள்ளேன்...
(நிருபர்களிடம் மீண்டும் மவுனம்)

நிருபர்கள்:-ஸ்பெக்ட்ரம் பற்றி என்ன கருத்து சொல்லவிரும்புகிறீர்கள்?".
து.மு.ராரா:-பொதுவாக மது என்பதே...உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது,,..
இதில் ஸ்பெக்ட்"ரம்",மாக இருந்தாலும் எந்த ரம்மாக இருந்தாலும் அது தீங்கைத்தான் விளைவிக்கும்.",.
என்றதும்,
"எந்த இடத்தில் எதைப் பேசனுன்ம்னு தெரியாமல் ஏதேதோ பேசி
நம்ம சோலியை முடிச்சுருவான் போலிருக்கே",
என்று,முதல்வர் முரா..மனதுக்குள் பதட்டமாகினார்,,

நிருபர்கள்:-எதிர்கட்சிகள் உங்களை ஊழல் பெருச்சாளி என்கிறார்களே?",
முதல்வர் மு,ரா:-நான் பெருச்சாளிதான்,,,..ஆனால்
அவர்கள் ஊழல் டயனோசர்கள்,,...பெருச்சாளிப் பெருசா?டயனோசர் பெருசா?",
(என்று கூறிவிட்டு,பெருமையாக ராராவை பார்த்தார்)

நிருபர்கள்:-வரும் தேர்தலில்,உங்களுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கு என்ன செய்விங்க?",.
து.மு.ராரா:-ஓட்டுப் போட்டா..ஒன்னும் பன்னமாட்டோம்..
ஓட்டு போடதவர்களைதான் ஒரேடியா போட்டுத்தள்ளிடுவோம்..".

நிருபர்கள்:-நீங்கள் இருவரும்,அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்...வேற என்ன செய்திருப்பீர்கள்?',
(சட்டென கடுப்பான முதல்வர் மு.ரா)
மு,ராரா:-
ம்ம்ம்ம்........பிச்சைதான் எடுத்துருப்போம்...நல்லா கேள்வி கேட்கிறீங்கயா.....
ஒருமணிநேரமா இப்படி எங்களை வறுத்தெடுக்கிறீங்களே,,,
எங்களையப் பார்த்தால் பாவாமா இல்லையா உங்களுக்கெல்லாம்?",
எங்களிடம் இவ்வளவு கேள்வியை கேட்டு என்னயாப் பன்னப்போறீங்க?..
என்று காரசாரமாய்க் கேட்டதும்...

"ம்ம்ம்ம்ம்....இந்தக் கன்றாவிய எல்லாம் "காமெடி டைம்ல",ஒளிபரப்பபோறோம்...,,..",,
என்று குமுறிஅழுதவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் நிருபர்கள்..

Nivas.T
18-02-2011, 07:56 AM
:lachen001:
நல்ல கற்பனை:lachen001::lachen001:

முரளிராஜா
18-02-2011, 10:12 AM
ராரா உனக்கு நேரம் சரியில்லை என நினைக்கிறேன்.

sarcharan
18-02-2011, 10:16 AM
(இன்றய அரசியலையோ.,அரசியல்வாதிகளையோ,..இழிவுப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இது சித்தரிக்கப்படவில்லை.
நகைச்சுவையைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது)

பணிவான தொடக்கத பாத்தப்பவே நெனச்சேன் ஏதாவது யாரோட காலையாவது வாருவாருன்னு. செஞ்சிட்டாரு



(முதல்வர் முரா,..
துணைமுதல்வர் ராரா...

என்ன ஒரு தன்னடக்கம். :redface:

நீங்க துணை முதல்வரா, அப்ப மு ரா தான் கவுண்டமணி..
சூரியன் படம் தான் ஞாபகத்துக்கு வருது..

எப்படியும் ஒருத்தர தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆகறதுன்னு முடிவு பண்ணிடீங்க.. அப்புறம் என்ன (வடிவேலு ஸ்டைலில்) அடி cheers!!!




இருவரும் கோட்டை வளாகத்தில்
வரவேற்பு அறையில்,பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தனர்.


அட அட அட எப்படிங்க இந்த கற்பனைகள் எல்லாம்?



நிருபர்கள்:-தமிழை வளர்க்க என்ன செய்யப்போறீங்க?
முதல்வர் முரா:-தமிழுக்காக பலகோடி ரூபாயில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழுக்காக பல இடங்களில் நிலங்களும்,கட்டிடங்களும் வாங்கியுள்ளேன்..,
என்றதும்,
யோவ்!!!!...உன் பையன் தமிழை வளர்க்க,நீ என்ன செஞ்சேன்னு அவர்கள் கேட்க்கவில்லை...



இத கேட்டதும் எனக்கு ஒரு பகிடி ஞாபகம் வருது..

தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்னு சொன்னானாம் ஒரு வாலிபன்..
இதைகேட்ட அவன் அம்மாவுக்கு பெருமிதம் தாங்கலை.
அப்புறம் தான் தெரிஞ்சுதாம் தமிழ் அவன் டாவு என்று..





நிருபர்கள்:-ஸ்பெக்ட்ரம் பற்றி என்ன கருத்து சொல்லவிரும்புகிறீர்கள்?".
து.மு.ராரா:-பொதுவாக மது என்பதே...உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது,,..
இதில் ஸ்பெக்ட்"ரம்",மாக இருந்தாலும் எந்த ரம்மாக இருந்தாலும் அது தீங்கைத்தான் விளைவிக்கும்.",.
என்றதும்,
"எந்த இடத்தில் எதைப் பேசனுன்ம்னு தெரியாமல் ஏதேதோ பேசி
நம்ம சோலியை முடிச்சுருவான் போலிருக்கே",

என்று,முதல்வர் முரா..மனதுக்குள் பதட்டமாகினார்,,



பாவம்ங்க நீங்க ரா ராவின் சேட்டைகளை கண்டு நீங்க கலவரமாகுறது நமக்கு புலப்படுகிறது...:D:D

பை தி பை ரா ரா நீங்க மு ராவ வெச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே...:p:p





து.மு.ராரா:-ஓட்டுப் போட்டா..ஒன்னும் பன்னமாட்டோம்..
ஓட்டு போடதவர்களைதான் ஒரேடியா போட்டுத்தள்ளிடுவோம்..".



அப்ப செல்லாத ஒட்டு போட்டவங்களை என்ன செய்வீங்க?




நிருபர்கள்:-நீங்கள் இருவரும்,அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால்...வேற என்ன செய்திருப்பீர்கள்?',
(சட்டென கடுப்பான முதல்வர் மு.ரா)

பக்கத்துல பேப்பர் வெயிட் இல்லாம பாத்துக்கணும் போல..



எங்களையப் பார்த்தால் பாவாமா இல்லையா ?",


ரோஜா பட அரவிந்த்சாமி மாதிரி கேட்கிறாரே..



எங்களிடம் இவ்வளவு கேள்வியை கேட்டு என்னயாப் பன்னப்போறீங்க?..
என்று காரசாரமாய்க் கேட்டதும்...

"ம்ம்ம்ம்ம்....இந்தக் கன்றாவிய எல்லாம் "காமெடி டைம்ல",ஒளிபரப்பபோறோம்...,,..",,
என்று குமுறிஅழுதவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் நிருபர்கள்..

இது தாங்க உண்மையிலேயே காமெடி

சூரியன்
18-02-2011, 10:17 AM
அப்படி ஒரு வேளை நீங்க ஆட்சிக்கு வந்துட்டா நான் தமிழ்நாட்டை விட்டே ஓடிடுவேன்...

sarcharan
18-02-2011, 10:19 AM
ராரா உனக்கு நேரம் சரியில்லை என நினைக்கிறேன்.


எச்சரிக்கை விடுத்துட்டருடா சாமி.. :eek: நான் துப்பாக்கிய தூக்கிபோட்டுட்டு ஓடுறேன்... :icon_p:

முரளிராஜா
18-02-2011, 10:21 AM
ராரா அடுத்த நக்கல்ல சாரா வையும் சேத்துக்குவோம்,

சூரியன்
18-02-2011, 10:25 AM
ராரா அடுத்த நக்கல்ல சாரா வையும் சேத்துக்குவோம்,

என்ன கொடுமை சார் இது..:sprachlos020:

முரளிராஜா
18-02-2011, 10:33 AM
என்ன கொடுமை சார் இது..:sprachlos020:

சூரா உங்களுக்கு ஏன் இந்த பொறாமை. போனாபோவுது உங்களையும் சேத்துக்குவோம்.

சூரியன்
18-02-2011, 10:37 AM
:icon_wacko::icon_wacko:

xavier_raja
18-02-2011, 10:40 AM
நல்ல சுவையுள்ள பகிர்வு.. நன்றி நண்பா..

sarcharan
18-02-2011, 10:44 AM
ராரா அடுத்த நக்கல்ல சாரா வையும் சேத்துக்குவோம்,

இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறதா..

சூரியன்
18-02-2011, 10:47 AM
இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறதா..

இதுக்கு பேரு ஆப்பு..:lachen001:

ராஜாராம்
18-02-2011, 11:32 AM
நன்றி என் நண்பர்கள்,நிவாஸ்,சரண்,சூரியன்,சேவியர்,முரளி.அணைவருக்கும்.

சரணு எப்பா ராசா,...இம்புட்டு கேள்வியக் கேட்டால்,...நான் என்னாப்பன்னுவேன்...அப்பாவி நான்.. :frown:

முரளிராசா...,,,சூரா...சாரா...இருவரும் கண்டிப்பா
அடுத்த நக்கலில் சேத்துருவேம்......இல்லைன்னா,,,,நமக்கு சப்போர்டே இல்லாமல் போயிடும்....
(நாம கெட்டாலும்கூட பரவாயில்லை,அடுத்தவங்களும் கெடனும் இதானே நம்ம பாலிஸி...) :aetsch013:

sarcharan
18-02-2011, 11:36 AM
முரளிராசா...,,,சூரா...சாரா...இருவரும் கண்டிப்பா
அடுத்த நக்கலில் சேத்துருவேம்......இல்லைன்னா,,,,நமக்கு சப்போர்டே இல்லாமல் போயிடும்....
(நாம கெட்டாலும்கூட பரவாயில்லை,அடுத்தவங்களும் கெடனும் இதானே நம்ம பாலிஸி...) :aetsch013:


ஆனா தலைப்பு எங்க ஊரு நக்கலுன்னு இல்ல இருக்கு..

ராஜாராம்
18-02-2011, 11:55 AM
"ரா"னாவின்:" நக்கல் அரங்கம்"...ன்னு பேரை மாத்திட்டவேண்டியதுதான்..
(முரா..சாரா...சூரா..ராரா.)
:aetsch013: :aetsch013: :aetsch013: :aetsch013:

rajeshJ
18-02-2011, 12:04 PM
அன்பு நண்பர் திரு.ராஜாராம் அவர்களே தங்கள் க...ற்...ப...னை மிகவும் அருமை... கிறுக்கு பயலே...

sarcharan
18-02-2011, 12:07 PM
அன்பு நண்பர் திரு.ராஜாராம் அவர்களே தங்கள் க...ற்...ப...னை மிகவும் அருமை... கிறுக்கு பயலே...

இகழ்வது போல புகழ்வதும் புகழ்வது போல இகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி எனப்படும்..

ராஜாராம்
18-02-2011, 12:08 PM
கிறுக்குப்பயலா????
ஆஹா,....கிளம்பிட்டாங்கயா...கிளம்பிட்டாங்கயா...இனிமே ரவுண்டு கட்டி அடிக்கப்போறய்ங்க....(சூனா பானா...வுடுறா...வுடுறா,..)

முரளிராஜா
18-02-2011, 12:14 PM
ராஜேஷ் நம்ம ராஜாராம் ஒரு கிறுக்கன்னு தமிழ் மன்றத்துல உள்ள எல்லாருக்கும் தெரியும்.

சூரியன்
18-02-2011, 02:08 PM
(முரா..சாரா...சூரா..ராரா.)
:aetsch013: :aetsch013: :aetsch013: :aetsch013:

இது என்ன புது கூட்டணியா?

ஆளுங்க
18-02-2011, 03:37 PM
கடவுள் தான் நாட்டைக் காப்பாத்தணும்!!

நல்லா எழுதி இருக்கீங்க!!

உமாமீனா
19-02-2011, 05:04 AM
செம கலக்கலான பேட்டிதான். என்னது முரா முதலமைச்சரா? முடியவில்லை இப்பவே கண்ணை கட்டுது - அப்படியே ஆனால் பொது பணிதுறை எனக்கு தான் டீலா நோ டீலா?

பிரேம்
19-02-2011, 05:24 AM
ராஜேஷ் நம்ம ராஜாராம் ஒரு கிறுக்கன்னு தமிழ் மன்றத்துல உள்ள எல்லாருக்கும் தெரியும்.

உங்களுக்கு அப்புறம்தான் அவரு அது மாதிரி ஆனார்ன்னு எல்லாருக்கும் தெரியுமே..:D

முரளிராஜா
19-02-2011, 05:44 AM
உங்களுக்கு அப்புறம்தான் அவரு அது மாதிரி ஆனார்ன்னு எல்லாருக்கும் தெரியுமே..:D
இந்த கட்டதுரைய சீண்டி பாக்கறதே உமக்கு பொழப்பா போச்சு:lachen001: