dhilipramki
29-01-2011, 01:44 PM
மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு
மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு. இந்த ஆத்மாவின் மேன்மைக்கு, அதன் சந்ததிகள் பிரோகிதனுக்குத்தான் தர்மம் செய்ய வேண்டும்! "அதாவது ஆத்மா சுகமடைய பிரோகிதனுக்குச் சுகமுண்டாக்க என்றால், வேண்டும்":D இவை பிரோகிதர்களால் அவர்களது நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்டாதென்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.
கண்ணுக்கு தெரியாமலும், சூட்சமமாகவும் யாருக்கும் தெரியாமலும் மேலே செல்கிறது என்கிறார்கள்! இப்படி கூறுகிறவர்கள் கண்ணுக்கு மட்டும் இந்த ஆத்மா எப்படி தெரிந்ததோ தெரியவில்லை. கேட்டால் "வேதம் சொல்கிறது, சாஸ்த்திர புராணம், கருட புராணம் சொல்கிறது, என்பார்கள்! இவைகள் எப்போது யாரால் ஏற்படுத்தப் பட்டன? என்றால் ரிஷிகள், முனிவர்கள், கடவுள் அவதாரங்கள், கடவுள் வெங்காயங்கள், கருவப்பிள்ளைகள் கூறியவைகள் என்பார்கள்." இவர்கள் யார்? இவர்களின் யோக்கியதை என்ன? இந்த நபர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? யாரோ உளறியவைகளை வைத்துக் கொண்டு இந்த விஞ்ஞானக் காலத்திலும் நாம்கட்டி அழுவது பொருத்தமாகுமா? என்று கேட்டால், "அப்படிக்கேட்காதே நாஸ்திகம் பேசாதே. நீ பாவி, உன்னைக் கடவுள் நரகத்தில்தான் தள்ளுவார்" என்றுதான் கூறமுடியுமே தவிர ஒன்றுக்கும் சரியான பதில் கூறமுடியாது. :sauer028:
- தந்தை பெரியார் 24/04/1956 இல் பேசியது
மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு. இந்த ஆத்மாவின் மேன்மைக்கு, அதன் சந்ததிகள் பிரோகிதனுக்குத்தான் தர்மம் செய்ய வேண்டும்! "அதாவது ஆத்மா சுகமடைய பிரோகிதனுக்குச் சுகமுண்டாக்க என்றால், வேண்டும்":D இவை பிரோகிதர்களால் அவர்களது நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்டாதென்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.
கண்ணுக்கு தெரியாமலும், சூட்சமமாகவும் யாருக்கும் தெரியாமலும் மேலே செல்கிறது என்கிறார்கள்! இப்படி கூறுகிறவர்கள் கண்ணுக்கு மட்டும் இந்த ஆத்மா எப்படி தெரிந்ததோ தெரியவில்லை. கேட்டால் "வேதம் சொல்கிறது, சாஸ்த்திர புராணம், கருட புராணம் சொல்கிறது, என்பார்கள்! இவைகள் எப்போது யாரால் ஏற்படுத்தப் பட்டன? என்றால் ரிஷிகள், முனிவர்கள், கடவுள் அவதாரங்கள், கடவுள் வெங்காயங்கள், கருவப்பிள்ளைகள் கூறியவைகள் என்பார்கள்." இவர்கள் யார்? இவர்களின் யோக்கியதை என்ன? இந்த நபர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? யாரோ உளறியவைகளை வைத்துக் கொண்டு இந்த விஞ்ஞானக் காலத்திலும் நாம்கட்டி அழுவது பொருத்தமாகுமா? என்று கேட்டால், "அப்படிக்கேட்காதே நாஸ்திகம் பேசாதே. நீ பாவி, உன்னைக் கடவுள் நரகத்தில்தான் தள்ளுவார்" என்றுதான் கூறமுடியுமே தவிர ஒன்றுக்கும் சரியான பதில் கூறமுடியாது. :sauer028:
- தந்தை பெரியார் 24/04/1956 இல் பேசியது