umakarthick
19-01-2011, 05:12 PM
இந்த வருடமும் ஏகப்பட்ட ரிமைண்டர் வைத்து ஒரு வழியாக இரண்டு பள்ளி நண்பர்களுடன் போயே விட்டேன்..ஒரு மாற்றத்திற்காக பீச்சுக்கு போவதை விடுத்து நிறைய காதலர்கள் , பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள்..வழக்கம் போல் மூத்திர பிறை கொடுமையாய் இருந்தது
கிழக்கு பதிப்பகம் மற்றும் உயிர்மையில் கூட்டம் அதிகம்..சுயமுன்னேற்ற சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் மணிமேகலை மாதிரியான பதிப்பகங்களில் வேறுவிதமான கூட்டமதிகம்.
சாகித அகாடமி புத்த்கம் அதிக சேல்ஸ்..கோபிநாத் அடுத்த புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாரம்..சிவகுமார்..சூர்யா..அடுத்து கார்த்தி கூட எழுதலாம்
விகடனில் ஆன்மீக கூட்டம் அதிகம்..எஸ்.ராவின் 3 புத்தகம்ஸ் ஒரு சாரு அப்புறம் வாத்தியார் என் சிக்கனமாய் முடித்துக்கொண்டு கிளம்பினேன்
சில பிளாகர்களையும் பார்க்க முடிந்தது..மனுஷ்ய புத்திரன் அந்த கூட்டத்திலும் தனிமையாயிருந்தார்..கிழக்கில் சுஜாதா புத்த்கங்களை மக்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்..
‘சுஜாதாவும் ஸீரோ டிகிரி எழுதினார் தானே?’
‘சாரு பகிரங்கரமாய் எழுதுவார்‘
‘காபி இல்லையா டீ நல்லாவே இல்லை‘
‘இதுக்கு பீச்சுக்கு போயிருக்கலாம்‘
‘சார் வீட்டுக்கு திரும்பி போக மட்டும் தான் காசு வச்சிருக்கேன் எல்லாத்துக்கும் புத்தகம் வாங்கிட்டேன்‘
‘குழந்தை சுகன்யாவின் அம்மா எங்கே சமையல் குறிப்பு வாங்கிக் கொண்டிருந்தாலும் அலவலகத்திற்கு வரவும்‘
இந்த மாதிரி சம்பாஷனைகளை தாண்டி ஒரு குல்பி ஐஸோடு சுபம் போட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்
கிழக்கு பதிப்பகம் மற்றும் உயிர்மையில் கூட்டம் அதிகம்..சுயமுன்னேற்ற சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் மணிமேகலை மாதிரியான பதிப்பகங்களில் வேறுவிதமான கூட்டமதிகம்.
சாகித அகாடமி புத்த்கம் அதிக சேல்ஸ்..கோபிநாத் அடுத்த புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாரம்..சிவகுமார்..சூர்யா..அடுத்து கார்த்தி கூட எழுதலாம்
விகடனில் ஆன்மீக கூட்டம் அதிகம்..எஸ்.ராவின் 3 புத்தகம்ஸ் ஒரு சாரு அப்புறம் வாத்தியார் என் சிக்கனமாய் முடித்துக்கொண்டு கிளம்பினேன்
சில பிளாகர்களையும் பார்க்க முடிந்தது..மனுஷ்ய புத்திரன் அந்த கூட்டத்திலும் தனிமையாயிருந்தார்..கிழக்கில் சுஜாதா புத்த்கங்களை மக்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்..
‘சுஜாதாவும் ஸீரோ டிகிரி எழுதினார் தானே?’
‘சாரு பகிரங்கரமாய் எழுதுவார்‘
‘காபி இல்லையா டீ நல்லாவே இல்லை‘
‘இதுக்கு பீச்சுக்கு போயிருக்கலாம்‘
‘சார் வீட்டுக்கு திரும்பி போக மட்டும் தான் காசு வச்சிருக்கேன் எல்லாத்துக்கும் புத்தகம் வாங்கிட்டேன்‘
‘குழந்தை சுகன்யாவின் அம்மா எங்கே சமையல் குறிப்பு வாங்கிக் கொண்டிருந்தாலும் அலவலகத்திற்கு வரவும்‘
இந்த மாதிரி சம்பாஷனைகளை தாண்டி ஒரு குல்பி ஐஸோடு சுபம் போட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்