RAJAKING_ALM
08-01-2011, 10:30 AM
இப்போதெல்லாம்....
இரவுகளைவிட
பகலில்தான் பயமாயிருக்கின்றது!
எதிரிகளை விட
நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள்
கடலைவிட
குளங்களே ஆழமாக உள்ளது
கோவிலை விட
உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது
ஒரிஜினலை விட
ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன
விரல்களை விட்டுவிட்டு
நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம்.
வெற்றியை கொடுத்தவனைவிட
பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்......
இரவுகளைவிட
பகலில்தான் பயமாயிருக்கின்றது!
எதிரிகளை விட
நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள்
கடலைவிட
குளங்களே ஆழமாக உள்ளது
கோவிலை விட
உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது
ஒரிஜினலை விட
ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன
விரல்களை விட்டுவிட்டு
நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம்.
வெற்றியை கொடுத்தவனைவிட
பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்......