நாஞ்சில் த.க.ஜெய்
08-01-2011, 05:33 AM
நகரும் வாழ்க்கையில் ஆங்கில கலப்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது இன்றும் நம் மன்றத்தில் தொடரும் படைப்புகளின் பலபிழை கள் இந்த பிழை கள் தீர நம் மன்ற நண்பர்களின் முயற்சி வரவேற்க்கதக்கது ..ஆனால் இந்த பிழை களுக்கென்று ஒரு தனி திரியே ஆரம்பிக்கலாம்,அந்த அளவிற்கு உள்ளது இந்த பிழைகள் ..ஒரு பதிவிற்கு பதில் கூறும் நண்பர்கள் அந்த பதிவில் உள்ள தவறுக்கு பதில் கூறுவது என்பது இயலாத காரியம் ...இதனை தவிர்க்க அவரவர் பதிவுகளை அவவரவர் பார்த்து பதிவிடல் நலம் ...மேலும் தவறின்றி பதிவிடும் பதிவர் களை ஊக்குவிப்பது போல் மனங்கவர் பதிவர் என்பது போல் ஏதேனும் பட்டம் கொடுத்து ஊக்குவிக்கலாம்....இது போன்று செய்வதன் மூலம் பிழைகள் குறைய வாய்ப்புகள் அமையும் ... இது என் எண்ணம் இதற்கு நம் மன்ற நண்பர்களின் பதில் .....
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்