CEN Mark
29-12-2010, 04:24 PM
நாட்டரசனுக்கு நாற்பது
மனைவிகள்.
எட்டாமவள் ஸ்ரீ மூல தம்புராட்டி
காரணம் தெரியாமல்
இறந்துவிட்டாள்..
குலம் காக்கும் தெய்வமாய்
எட்டுபட்டிக்கும் முனியன்தான்
சட்டாம்பி.
ஜல்லிக்கட்டுமுதல் கலரி
கட்டு வரை
காச நோய்க்கு செத்தவன்
ஊர்க்காவல் தெய்வமாய் ....
முறையாய் பிறந்தவனும்
தெய்வம்
முறையற்று வாழ்ந்தவனும்
தெய்வம்
தெய்வம் என்பது
சிலருக்கு சில்லறை கணக்கு....
சிலருக்கு கல்லறை வழக்கு....
.
மனைவிகள்.
எட்டாமவள் ஸ்ரீ மூல தம்புராட்டி
காரணம் தெரியாமல்
இறந்துவிட்டாள்..
குலம் காக்கும் தெய்வமாய்
எட்டுபட்டிக்கும் முனியன்தான்
சட்டாம்பி.
ஜல்லிக்கட்டுமுதல் கலரி
கட்டு வரை
காச நோய்க்கு செத்தவன்
ஊர்க்காவல் தெய்வமாய் ....
முறையாய் பிறந்தவனும்
தெய்வம்
முறையற்று வாழ்ந்தவனும்
தெய்வம்
தெய்வம் என்பது
சிலருக்கு சில்லறை கணக்கு....
சிலருக்கு கல்லறை வழக்கு....
.