CEN Mark
29-12-2010, 07:24 AM
விதி
வாழ்வின் நிதர்சனத்தை
கோள்களில் தேடினேன் - கோள்களே
நிலையற்றதாய்....
இயக்கத்தின் பயணத்தை
விதியின் வசம் வைத்தேன் - விதி
விலக்காய்....
தேடலின் தொடக்கத்தை
புலன்களிடம் ஒப்படைத்தேன்.. புலன்
விதிவசத்தால்...?..
மதியற்றவன் விதியை
தீர்மானிக்க முடியாது.
பயன்படாத விதிகள்
மதியேராது
வாழ்வின் நிதர்சனத்தை
கோள்களில் தேடினேன் - கோள்களே
நிலையற்றதாய்....
இயக்கத்தின் பயணத்தை
விதியின் வசம் வைத்தேன் - விதி
விலக்காய்....
தேடலின் தொடக்கத்தை
புலன்களிடம் ஒப்படைத்தேன்.. புலன்
விதிவசத்தால்...?..
மதியற்றவன் விதியை
தீர்மானிக்க முடியாது.
பயன்படாத விதிகள்
மதியேராது