விகடகவி
11-12-2010, 05:59 PM
உலகமே எல்லாம்
என் முயற்சியால்
உங்கள் வேலை என்ன?
என்று கேட்டான்
எதிர் வீட்டு
லோகத்தில்
மனிதன்....
மாக்கள் உள்ளவரை
என் வீட்டில் கவி
பிறக்கும்...
மானிதன் உள்ளவரை
என் நாவில் சொல்
பிறக்கும்....
என் முயற்சியால்
உங்கள் வேலை என்ன?
என்று கேட்டான்
எதிர் வீட்டு
லோகத்தில்
மனிதன்....
மாக்கள் உள்ளவரை
என் வீட்டில் கவி
பிறக்கும்...
மானிதன் உள்ளவரை
என் நாவில் சொல்
பிறக்கும்....