PDA

View Full Version : கவி என் கவி



விகடகவி
11-12-2010, 05:59 PM
உலகமே எல்லாம்
என் முயற்சியால்
உங்கள் வேலை என்ன?
என்று கேட்டான்
எதிர் வீட்டு
லோகத்தில்
மனிதன்....

மாக்கள் உள்ளவரை
என் வீட்டில் கவி
பிறக்கும்...
மானிதன் உள்ளவரை
என் நாவில் சொல்
பிறக்கும்....

பாலகன்
12-12-2010, 01:31 AM
அப்போ எது சிறப்பு! மாக்களா! மானிதனா?
மாக்கள் இல்லையெனில் கவி பிறக்காதே?
கவியில்லையெனில் மானிதன் எப்படி உருவாகும்.

மானிதனா? மாமனிதனா?

கவிதை அருமை நண்பரே பாராட்டுக்கள்