ஆன்டனி ஜானி
06-12-2010, 03:12 PM
ஜாண் இவனுக்கு எப்போதும் விளையாடி கொண்டே இருக்கணும் இது அவனுடய பொழுது போக்கு ...டீவி பார்க்கனும் அப்படி ,இப்படி எந்த ஒரு ஆசையும் இவனுக்கு படிக்கும் பருவத்திலே இருந்து கிடையாது இவனுடய லச்சியம் இவனுடன் படித்த மாணவர்களை விளையாட்டில் இருந்து ஜெய்ச்சி அவர்களை போல மடல்கள் ,சர்ட்டிபிக்கட் இது போல வாங்கனும் இப்படி தான் ஒவ்வொருநாளும் அவனுடய லச்சியம் ..
ஒருநாள் ஓட்ட பந்தயம் போட்டிக்கு பெயரு கொடுத்து விட்டு அதில் சாதிக்கனும் என்ற ஒரு வெரியுடன் காத்து இருந்த ஜாண் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்கிறான் ...போட்டியாளர் விசில் எப்போது அடிப்பார் என்று காத்து இருந்தான் போட்டியாளர்,, அவர் வாயில் விசிலை வைக்கும் போதே ஜாண் எழும்பி ஓடிவிடுவான் ...இப்படியாக இரண்டு ,மூன்று முறை ஓடி விட்டான் உடனே ஓட்ட பந்தயத்தில் ஓட இருந்த ஜாணை போட்டியாளர் வெளியே தூக்கி வைத்து விட்டார் ...
மனம் உடைந்த ஜாண் வெற்றியும் ,தோல்வியும் வீரனுக்கு அழகு என்று அதை சொல்லி கொண்டு அடுத்த போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமாகிறான் .நீளம் தாண்டுதல் போட்டிக்கு தனது பெயரை கொடுத்து விட்டு காத்து இருக்கிறான் ஓட்ட பந்தயம் முடிந்தது .
அடுத்த போட்டி குண்டு எறிதல் என்று போட்டியாளர் ஒலி,ஒலி மூலம் தெரிவித்தார்.
இதை கேட்ட ஜாண் சாதிக்கணும் என்ற வெரி அவனை விட்டு போய் விட்டது ஏனென்றால் அடுத்த போட்டி நீளம் தாண்டுதல் என்று முன்னரே அவர்கள் அறிவித்திருந்தார்கள் இப்போது போட்டியை மாற்றியவுடன் ஜாணுக்க மன நம்பிக்கை போய் விட்டது இப்படியாக இவன் பெயரு கொடுத்த போட்டி தொடங்கியது ...மகிழ்ச்சியுடன் புறப்பட்ட ஜாண் போட்டியில் ஆயத்தமாய் போட்டியின் உள்ளே நுழைகிறான் போட்டியாளர் அவனிடம் மூன்று முறைதான் வாய்ப்பு அதை நீ பயன் படுத்த வேண்டும் இல்லையென்றால் போட்டியில் இருந்து நீ எடுக்க படுவாய் என்று போட்டியாளர் தெரிவித்தார் .
.உடனே சரி சார் என்று முதல் முறை ஓடுகிறான் .....ஓடிய ஜாண் பவுல் கோட்டில் காலை வைத்து பவுல் ஆகிவிட்டான் ..உடனே போட்டியாளர் இரண்டாவது முறை வாய்ப்பு கொடுக்கிறார் ..இரண்டாவதும் ஓடுகிறான் பவுல் என்று போட்டியாளர் விசில் அடிக்க பயத்துடன் சென்ற ஜாணுவிடம் போட்டியாளர் எச்சரித்து விடுகிறார் இன்னும் இந்த ஒரு முறை தான் இல்லை யென்றால் போட்டியில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றார் பயத்துடன் ஓடிய ஜாண் வெற்றி பெற்று விட்டான் ஆனந்தமடைந்தான் ஜாண் எல்லை கடந்த சந்தோசம் அளவுக்கு மீறிய சிரிப்புகள் இனி அவனுக்கு ஒரு தைரியம் வந்தது எல்ல போட்டிகளிலும் சேர்ந்து ஜெய்க்கனும் என்கிற ஆவல் இவனுக்குள் வந்ததால் இது போல எல்லா போட்டிகளிலும் கலந்து வெற்றி பெருகிறான் ......
நண்பர்களே தோல்விதான் வெற்றிக்கு அடிப்படை
ஒரு முறை தோற்றவுடன் நாம் இனிமேல் நம்மலால் முடியாது என்று விலகி போக கூடாது மீண்டும்,மீண்டும் முயற்சிக்கணும் அப்போது தான் ஜாணை போல வெற்றியடைய முடியும்
ஒருநாள் ஓட்ட பந்தயம் போட்டிக்கு பெயரு கொடுத்து விட்டு அதில் சாதிக்கனும் என்ற ஒரு வெரியுடன் காத்து இருந்த ஜாண் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்கிறான் ...போட்டியாளர் விசில் எப்போது அடிப்பார் என்று காத்து இருந்தான் போட்டியாளர்,, அவர் வாயில் விசிலை வைக்கும் போதே ஜாண் எழும்பி ஓடிவிடுவான் ...இப்படியாக இரண்டு ,மூன்று முறை ஓடி விட்டான் உடனே ஓட்ட பந்தயத்தில் ஓட இருந்த ஜாணை போட்டியாளர் வெளியே தூக்கி வைத்து விட்டார் ...
மனம் உடைந்த ஜாண் வெற்றியும் ,தோல்வியும் வீரனுக்கு அழகு என்று அதை சொல்லி கொண்டு அடுத்த போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமாகிறான் .நீளம் தாண்டுதல் போட்டிக்கு தனது பெயரை கொடுத்து விட்டு காத்து இருக்கிறான் ஓட்ட பந்தயம் முடிந்தது .
அடுத்த போட்டி குண்டு எறிதல் என்று போட்டியாளர் ஒலி,ஒலி மூலம் தெரிவித்தார்.
இதை கேட்ட ஜாண் சாதிக்கணும் என்ற வெரி அவனை விட்டு போய் விட்டது ஏனென்றால் அடுத்த போட்டி நீளம் தாண்டுதல் என்று முன்னரே அவர்கள் அறிவித்திருந்தார்கள் இப்போது போட்டியை மாற்றியவுடன் ஜாணுக்க மன நம்பிக்கை போய் விட்டது இப்படியாக இவன் பெயரு கொடுத்த போட்டி தொடங்கியது ...மகிழ்ச்சியுடன் புறப்பட்ட ஜாண் போட்டியில் ஆயத்தமாய் போட்டியின் உள்ளே நுழைகிறான் போட்டியாளர் அவனிடம் மூன்று முறைதான் வாய்ப்பு அதை நீ பயன் படுத்த வேண்டும் இல்லையென்றால் போட்டியில் இருந்து நீ எடுக்க படுவாய் என்று போட்டியாளர் தெரிவித்தார் .
.உடனே சரி சார் என்று முதல் முறை ஓடுகிறான் .....ஓடிய ஜாண் பவுல் கோட்டில் காலை வைத்து பவுல் ஆகிவிட்டான் ..உடனே போட்டியாளர் இரண்டாவது முறை வாய்ப்பு கொடுக்கிறார் ..இரண்டாவதும் ஓடுகிறான் பவுல் என்று போட்டியாளர் விசில் அடிக்க பயத்துடன் சென்ற ஜாணுவிடம் போட்டியாளர் எச்சரித்து விடுகிறார் இன்னும் இந்த ஒரு முறை தான் இல்லை யென்றால் போட்டியில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றார் பயத்துடன் ஓடிய ஜாண் வெற்றி பெற்று விட்டான் ஆனந்தமடைந்தான் ஜாண் எல்லை கடந்த சந்தோசம் அளவுக்கு மீறிய சிரிப்புகள் இனி அவனுக்கு ஒரு தைரியம் வந்தது எல்ல போட்டிகளிலும் சேர்ந்து ஜெய்க்கனும் என்கிற ஆவல் இவனுக்குள் வந்ததால் இது போல எல்லா போட்டிகளிலும் கலந்து வெற்றி பெருகிறான் ......
நண்பர்களே தோல்விதான் வெற்றிக்கு அடிப்படை
ஒரு முறை தோற்றவுடன் நாம் இனிமேல் நம்மலால் முடியாது என்று விலகி போக கூடாது மீண்டும்,மீண்டும் முயற்சிக்கணும் அப்போது தான் ஜாணை போல வெற்றியடைய முடியும்