PDA

View Full Version : என்றும் மாறாதது



நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 06:49 AM
சில நேரம் தலை கோதி வருடி தவறுகளை பதமாய் சுட்டி காட்டும் தந்தை
பலநேரம் அழும் போது மடிமீது தலை வைத்து தூங்க வைக்கும் தாய்
இருவர் காட்டும் அன்பு

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

ஆதவா
17-11-2010, 07:18 AM
இதை கவிதைப்பட்டறையில் எதற்கு பதித்தீர்கள்?
குறுங்கவிதைகள் எனும் பகுதியில் பதிக்கவேண்டும்....
சம்பந்தமில்லாத இடத்தில் பதிப்பதால் படிக்க வருபவர்களுக்கு குழப்பம் நேரிடும்.
உதாரணத்திற்கு, சிரிப்பு பகுதியில் கவிதையைப் பதித்தால் என்னாகும் என்று யோசித்தால் புரியும்!!!

நீங்கள் தமிழ்மன்றத்தை ஒரு சுற்று சுற்றிப் பார்த்து, எங்கெங்கே எது பதிக்கலாம் என்று தெரிந்து கொள்வது நல்லது!!

--------------------
கவிதைக்கு வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 09:53 AM
பதிவினை பதிவிடும் போது இந்த தவறு நிகழ்ந்து விட்டது . தவறுகளை சுட்டிகாட்டுங்கள்கவிதை பட்டறையில் கவிதையை பதிப்பதை விட குறுங்கவிகள் பதிப்பில் பதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ..தவறுகள் செய்பவன் தான் மனிதன் .நானோ புதியவன் .நீங்கள் தான் வழி காட்ட வேண்டும்.

என்றும் அன்புடன்
த.க.ஜெய்