rambal
19-11-2003, 07:06 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: (10) இறுதி அத்யாயம்
அந்தக் குறிப்புகளை முழுதும் வாசித்து பின்பு சற்று ஆயாசமாக இருந்தது.
இறுதியாக அவன் அவனது இனக்குழுவினரோடு சேர்ந்துவிட்டான்.
அவன் ஆதி தேவதையை அடையாளம் கண்டு கொண்டு விட்டான்.
அவனது மொழியையும் தெரிந்து கொண்டுவிட்டான். அவனுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த
குடியுரிமத்திற்கு இப்போது என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன். எனும் இந்த
வரிகளோடு இந்த வார்த்தையில் இந்தக் குறு நாவல் முற்றுப் பெறுகிறது..
அந்தக் குறிப்புகளை முழுதும் வாசித்து பின்பு சற்று ஆயாசமாக இருந்தது.
இறுதியாக அவன் அவனது இனக்குழுவினரோடு சேர்ந்துவிட்டான்.
அவன் ஆதி தேவதையை அடையாளம் கண்டு கொண்டு விட்டான்.
அவனது மொழியையும் தெரிந்து கொண்டுவிட்டான். அவனுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த
குடியுரிமத்திற்கு இப்போது என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன். எனும் இந்த
வரிகளோடு இந்த வார்த்தையில் இந்தக் குறு நாவல் முற்றுப் பெறுகிறது..