ஆன்டனி ஜானி
06-11-2010, 05:13 PM
எல்லாருக்கும் தனது முகம் நன்றாக ,பழபளப்பாக இருக்கனும் என்று ஆசைகள் நெறயவே உண்டு அப்படி வேன்டுமென்றால் இந்த முறய கடைபிடிங்கள்.... ...1.இரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்,,,,, 2.முக பருக்கள்....... மாற,,,உறங்க போவதர்க்கு முன்பு கொன்சம் கடலை மாவு இதனுடன் கொன்சம் சந்தனம் இரண்டையும் கலக்கி முகத்தில் தடவி உறங்க வேண்டும் பின்பு காலையில் எழுந்து இதமான சுடுனீரில் முகத்தை கழுக வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் முகத்தில் பருவு வரவே வராது ஆனால் முகத்தை எப்போதும் சுத்தமாகவே வைத்து கொள்ளவேன்டும்.... .3.....சோற்றுகற்றாலை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும்...இதை எப்பவேண்டுமானாலும் செய்யலாம்