PDA

View Full Version : ...மௌனம் கலையாதா ...



jenitha
21-10-2010, 02:40 PM
மாலை நேரம்
சுகம் தேடும் நேரம்
உனக்காக நான்
உன்னை பாராமாலேமனம் பசி ஆறுமா
உயிர் பூவே உன்னை தேடி இந்த ஜீவன் அனுப்பும் செய்தி.
...மௌனம் கலையாதா ...

ஜெனித்தா பிரதீப்

Narathar
21-10-2010, 02:52 PM
மௌனம் கலையும்
மனதும் இளகும்
மனம்போல் - ஒரு நாள்
மணமும் நடக்கும்

சிவா.ஜி
21-10-2010, 04:35 PM
மௌனம் கலைந்த செய்தியுடன் உயிர்ப்பூ பூக்கும். வாழ்த்துக்கள் ஜெனித்தா.

கீதம்
23-10-2010, 12:55 AM
மாதக்கணக்காயிருந்த மெளனம் கலைந்து
மன்றத்தில் மலர்ந்த கவிதைபோல்
மனம் கொண்ட மெளனமும்
மெல்லக்கலையும் ஒருநாள்!

பாராட்டுகள் ஜெனிதா அவர்களே.