spsankar1
17-10-2010, 06:55 AM
மறந்து
போனார்கள்
மற்றதையெல்லாம்
கேட்டால்
இவர்கள்
காதலர்களாம்
எதை
பற்றியும்
கவலைபடாத
பற்றியதை
மற்றுமே
நினைக்கத்
தெரிந்த
நீரோக்கள்
எத்தனை
செய்வார்கள்
எதனையும்
செய்வார்கள்
ஆனால்
கண்களில்
மட்டும்
கள்ளத்தனம்
முக்காடு
போட்டு
முழு வேகம்
சென்று
பால்கனியில்
அமர்ந்து
படம் பார்க்கும்
பச்சை
காதலர்கள்
வராத
வீரம்
வந்தது
பல தரம்
காரணம்
ஜோடியின்
பார்வை
பூரணம்
கண்டுபிடிப்பதில்
தன்னை
மறப்பதும்
கண்டுபிடித்ததில்
தன்னை
கரைப்பதும்
இவர்களுக்கு
கை வந்த கலை
கை பற்றிச்
செல்கிற போது
இவர்கள்
லேசாவார்கள்
மற்றவர்களுக்கு
கனக்கும்
துடிக்கும்
வார்த்தைகள்
தடிக்கும்
பிறவிப்
பயனை
அடைந்த
ஜோடிகளாம்
முற்றிலும்
காதல்
மழையில்
நனைந்த
கோழிகளாம்
எந்த பிறவி
என்ன சொன்னாலும்
வாசலில்
அதை கழுவி
ஊற்றுவார்கள்
முறைத்தால்
பார்வையால்
கழுவில்
ஏற்றுவார்கள்
காதல்
வகுக்கப்படவில்லை
சொல்லித்தர
முடியாது
வருவது
தெரியாது
வருமுன்
காக்க முடியாது
மொத்தத்தில்
காதலர்கள்
ரசிக்க
ருசிக்க
தனித்து
விடப்பட்டதுதான்
இந்த
பூமித் தீவு
போனார்கள்
மற்றதையெல்லாம்
கேட்டால்
இவர்கள்
காதலர்களாம்
எதை
பற்றியும்
கவலைபடாத
பற்றியதை
மற்றுமே
நினைக்கத்
தெரிந்த
நீரோக்கள்
எத்தனை
செய்வார்கள்
எதனையும்
செய்வார்கள்
ஆனால்
கண்களில்
மட்டும்
கள்ளத்தனம்
முக்காடு
போட்டு
முழு வேகம்
சென்று
பால்கனியில்
அமர்ந்து
படம் பார்க்கும்
பச்சை
காதலர்கள்
வராத
வீரம்
வந்தது
பல தரம்
காரணம்
ஜோடியின்
பார்வை
பூரணம்
கண்டுபிடிப்பதில்
தன்னை
மறப்பதும்
கண்டுபிடித்ததில்
தன்னை
கரைப்பதும்
இவர்களுக்கு
கை வந்த கலை
கை பற்றிச்
செல்கிற போது
இவர்கள்
லேசாவார்கள்
மற்றவர்களுக்கு
கனக்கும்
துடிக்கும்
வார்த்தைகள்
தடிக்கும்
பிறவிப்
பயனை
அடைந்த
ஜோடிகளாம்
முற்றிலும்
காதல்
மழையில்
நனைந்த
கோழிகளாம்
எந்த பிறவி
என்ன சொன்னாலும்
வாசலில்
அதை கழுவி
ஊற்றுவார்கள்
முறைத்தால்
பார்வையால்
கழுவில்
ஏற்றுவார்கள்
காதல்
வகுக்கப்படவில்லை
சொல்லித்தர
முடியாது
வருவது
தெரியாது
வருமுன்
காக்க முடியாது
மொத்தத்தில்
காதலர்கள்
ரசிக்க
ருசிக்க
தனித்து
விடப்பட்டதுதான்
இந்த
பூமித் தீவு