PDA

View Full Version : வறுமை



rameshkumar.rsm
10-10-2010, 07:29 AM
பசியால் வாடும் தன் குழந்தைக்கு
தெருவோர பச்சை கீரையை வேக வைத்து
உப்பு கலந்த தன் கண்ணீர் துளிகளால்
அந்த உணவிற்கு சுவை சேர்த்து
தன் குழந்தைக்கு ஊட்டினால்
குழந்தையின் பசி தீர்ந்தது - ஆனால்
தாயின் நெஞ்சில் ஆரம்பித்தது
வாழ்வின் போராட்டம் ?

அமரன்
21-10-2010, 07:50 PM
இதுதான் இன்றைய நிதர்சனம்.

இலக்குகளின் நீட்சியில் வாழ்க்கையும் பயணிக்கிறது.

முடிவிலி..

M.Jagadeesan
22-10-2010, 02:23 AM
பசியால் வாடும் தன் குழந்தைக்கு
தெருவோர பச்சை கீரையை வேக வைத்து
உப்பு கலந்த தன் கண்ணீர் துளிகளால்
அந்த உணவிற்கு சுவை சேர்த்து
தன் குழந்தைக்கு ஊட்டினால்
குழந்தையின் பசி தீர்ந்தது - ஆனால்
தாயின் நெஞ்சில் ஆரம்பித்தது
வாழ்வின் போராட்டம் ?


கவிதை நன்று.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை.

அனுராகவன்
01-11-2010, 07:21 PM
உள்ளதை கவியாக்கி
அதனை சுவைபட
சொல்லி அதை
கோர்வையாக்கி
அருமையாக
தந்த உனக்கு
என் நன்றி..........