rameshkumar.rsm
10-10-2010, 07:29 AM
பசியால் வாடும் தன் குழந்தைக்கு
தெருவோர பச்சை கீரையை வேக வைத்து
உப்பு கலந்த தன் கண்ணீர் துளிகளால்
அந்த உணவிற்கு சுவை சேர்த்து
தன் குழந்தைக்கு ஊட்டினால்
குழந்தையின் பசி தீர்ந்தது - ஆனால்
தாயின் நெஞ்சில் ஆரம்பித்தது
வாழ்வின் போராட்டம் ?
தெருவோர பச்சை கீரையை வேக வைத்து
உப்பு கலந்த தன் கண்ணீர் துளிகளால்
அந்த உணவிற்கு சுவை சேர்த்து
தன் குழந்தைக்கு ஊட்டினால்
குழந்தையின் பசி தீர்ந்தது - ஆனால்
தாயின் நெஞ்சில் ஆரம்பித்தது
வாழ்வின் போராட்டம் ?