அனுராகவன்
09-10-2010, 07:53 PM
உதைக்கும் மனம்
கழுதைக்குறியது...
அதுவும் எப்பவாது
அதன்மீது துன்பத்தினால்.
ஆனால் காவல்
காக்க சென்ற
காவலரோ என்றும்
என்னை உதைக்கு
ஒரு க(ழு)தை....
பாவம் என்னை
அடிக்காதே என்று
தடுத்தேன் அருகில்
என் ஆசிரியர்
அவரின் அந்த
மறக்கமுடியாத
ஒரு உதை..
என்ன குழப்பமா..
தெரிந்தவரின்
வாழ்வில் நடந்த
ஒரு உ(தை)....
கழுதைக்குறியது...
அதுவும் எப்பவாது
அதன்மீது துன்பத்தினால்.
ஆனால் காவல்
காக்க சென்ற
காவலரோ என்றும்
என்னை உதைக்கு
ஒரு க(ழு)தை....
பாவம் என்னை
அடிக்காதே என்று
தடுத்தேன் அருகில்
என் ஆசிரியர்
அவரின் அந்த
மறக்கமுடியாத
ஒரு உதை..
என்ன குழப்பமா..
தெரிந்தவரின்
வாழ்வில் நடந்த
ஒரு உ(தை)....