தாமரை
06-10-2010, 05:37 AM
http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=17109&id1=10
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக கட்சியின் துபாய் நாட்டுக்கான நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். துபாய் நாட்டு செயலாளராக முருகேசன், அவைத் தலைவராக தங்கவேல், பொருளாளராக சக்திவேல், துணை செயலாளர்களாக ரவிச்சந்திரன், எஸ்.கே.நாகராஜன், முகமது அனிபா, முரளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் துபாயில் தேமுதிக சிறந்த முறையில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்வார்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக கட்சியின் துபாய் நாட்டுக்கான நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். துபாய் நாட்டு செயலாளராக முருகேசன், அவைத் தலைவராக தங்கவேல், பொருளாளராக சக்திவேல், துணை செயலாளர்களாக ரவிச்சந்திரன், எஸ்.கே.நாகராஜன், முகமது அனிபா, முரளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் துபாயில் தேமுதிக சிறந்த முறையில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்வார்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்