View Full Version : பித்தன்
vasanth111193
26-09-2010, 05:01 AM
உன்னை
பார்க்கும்போதெல்லாம்
நான்
புதிதாய்
பிறக்கிறேன்..
பிரியும்போது
இறப்பதால்..!
அனுராகவன்
26-09-2010, 05:04 AM
கவிகள் அனைத்தும் அருமை..
மிக ஆழமான வரிகள்...
இனிதே கவிகள் படைத்து பல மெடல் பெறுக..
Nivas.T
26-09-2010, 08:24 AM
உன் இமை
துடிக்கும் போதெல்லாம்
மரணிக்கிறேன் அனால்
மீண்டும் ஜனனிக்கிறேன்
நல்ல கவிதை
தொடரட்டும் உங்கள் களப்பணி
vasanth111193
26-09-2010, 09:13 AM
நன்றி
vasanth111193
26-09-2010, 09:21 AM
நன்றி கவி அரசர்
ஒவ்வொருமுறையும்
பிறந்து கொண்டிருப்பதால்தான்
பிரிகிறேனோ?
-தீபா