PDA

View Full Version : இரவு



vasanth111193
26-09-2010, 04:53 AM
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்

தீபா
27-09-2010, 09:40 AM
இப்ப பலபேரு நைட் ஆனா SMS லதான் பேசறாங்க, அவுங்கவுங்க தாய்மொழியே மறந்திடும் போலிருக்கு.

அனுராகவன்
27-09-2010, 08:29 PM
எனக்கும் இப்படி கால் வரும்..
அதுவும் இரவில்..
எனக்கு பயம் காரணம் அது காலா..இல்லை வெடி குண்டா..

சூறாவளி
28-09-2010, 03:38 AM
இப்ப பலபேரு நைட் ஆனா SMS லதான் பேசறாங்க, அவுங்கவுங்க தாய்மொழியே மறந்திடும் போலிருக்கு.

சத்தமில்லாமல் பறிமாற sms தானே சரியான தூதுவன்... சத்தம் வந்தால் எல்லாம் அம்போவாகிடுமே...:D


எனக்கும் இப்படி கால் வரும்..
அதுவும் இரவில்..
எனக்கு பயம் காரணம் அது காலா..இல்லை வெடி குண்டா..

கவிதை வரிகளுக்கு அணுகுண்டைவிட வீரியம் அதிகம்.. அதுவும் காதல் கவிதைகளூக்கு பன்மடங்கு... அதன் உள்ளர்த்தம் புரிந்தவரா இருப்பிங்களோ..:lachen001:


இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்

இரவுக்காதலன்....:icon_b:

பிரேம்
30-09-2010, 01:38 AM
இப்ப பலபேரு நைட் ஆனா SMS லதான் பேசறாங்க, அவுங்கவுங்க தாய்மொழியே மறந்திடும் போலிருக்கு.

ஏன்? நீங்க யாரையும் காதலிச்சதில்லையா...