View Full Version : இரவு
vasanth111193
26-09-2010, 04:53 AM
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்
இப்ப பலபேரு நைட் ஆனா SMS லதான் பேசறாங்க, அவுங்கவுங்க தாய்மொழியே மறந்திடும் போலிருக்கு.
அனுராகவன்
27-09-2010, 08:29 PM
எனக்கும் இப்படி கால் வரும்..
அதுவும் இரவில்..
எனக்கு பயம் காரணம் அது காலா..இல்லை வெடி குண்டா..
சூறாவளி
28-09-2010, 03:38 AM
இப்ப பலபேரு நைட் ஆனா SMS லதான் பேசறாங்க, அவுங்கவுங்க தாய்மொழியே மறந்திடும் போலிருக்கு.
சத்தமில்லாமல் பறிமாற sms தானே சரியான தூதுவன்... சத்தம் வந்தால் எல்லாம் அம்போவாகிடுமே...:D
எனக்கும் இப்படி கால் வரும்..
அதுவும் இரவில்..
எனக்கு பயம் காரணம் அது காலா..இல்லை வெடி குண்டா..
கவிதை வரிகளுக்கு அணுகுண்டைவிட வீரியம் அதிகம்.. அதுவும் காதல் கவிதைகளூக்கு பன்மடங்கு... அதன் உள்ளர்த்தம் புரிந்தவரா இருப்பிங்களோ..:lachen001:
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்
இரவுக்காதலன்....:icon_b:
பிரேம்
30-09-2010, 01:38 AM
இப்ப பலபேரு நைட் ஆனா SMS லதான் பேசறாங்க, அவுங்கவுங்க தாய்மொழியே மறந்திடும் போலிருக்கு.
ஏன்? நீங்க யாரையும் காதலிச்சதில்லையா...