rameshkumar.rsm
17-09-2010, 02:53 PM
விடை காணாத
வினாவாய்.......
என் கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது
காதல் படகு..............
rameshkumar.rsm
17-09-2010, 02:55 PM
சிந்தும் கண்ணீர் துளிகளுக்கு
விடை கண்டுவிட்டால்
விழிநீருக்கு வேலை இல்லாமல் போய் விடும் .......
விடை காணாத
வினாவாய்.......
என் கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது
காதல் படகு..............
வாருங்கள் ரமேஷ்குமார்....
இருகவிதைகளும் நன்று. சின்னதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.
விடைதெரியாமல் நீளும் வினாக்கள் தோல்வியடைந்தவர்களுக்கு நிறைய இருக்குமாம். (என் நண்பன் சொன்னான்)
சிந்தும் கண்ணீர் துளிகளுக்கு
விடை கண்டுவிட்டால்
விழிநீருக்கு வேலை இல்லாமல் போய் விடும் .......
சிந்தும் கண்ணீர் துளிகளும், விழிநீரும் ஒன்றுதானே?
இக்கவிதையில் மாற்றம் தேவை என்று நினைக்கிறேன். சரி பாருங்களேன்.