குணமதி
31-08-2010, 04:19 PM
வரலாறானவன் வாய்மொழிகள்!
'வளைந்து
கொடாவிடில்
ஒடிந்து போவாய்!
வளைதலின்
ஒடித்தாலே நலம்'
*****************
'ரயிலே நில்!
தண்டவாளத்தில்
குருவி'
******************
'செருப்பை
உதறிவிட்டு
நடக்கிறேன்...
தாய்மண் மீது!'
******************
'யாரங்கே?
என் கல்லறை மீது
நின்று கொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும்
மெழுகுவர்த்தியை
அணைத்து விடுங்கள்!
அழுகை
எனக்குப் பிடிக்காத
ஒன்று!'
*******************
-- முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் தொகுப்பிலிருந்து
நன்றி : 'கீற்று'க்கு.
'வளைந்து
கொடாவிடில்
ஒடிந்து போவாய்!
வளைதலின்
ஒடித்தாலே நலம்'
*****************
'ரயிலே நில்!
தண்டவாளத்தில்
குருவி'
******************
'செருப்பை
உதறிவிட்டு
நடக்கிறேன்...
தாய்மண் மீது!'
******************
'யாரங்கே?
என் கல்லறை மீது
நின்று கொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும்
மெழுகுவர்த்தியை
அணைத்து விடுங்கள்!
அழுகை
எனக்குப் பிடிக்காத
ஒன்று!'
*******************
-- முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் தொகுப்பிலிருந்து
நன்றி : 'கீற்று'க்கு.