மச்சான்
21-08-2010, 02:30 PM
பைக் வாங்குவதற்கு முன்னால் சைக்கிளில் காலேஜ் சென்ற அந்தக்காலம்.....! (படிக்கிறதுக்குத்தாங்க....!:)) ஒரு முன்னிரவு நேரத்தில் பக்கத்து வீட்டு அக்கா என்னிடம் வந்து, “தம்பி இந்த மருந்தை கொஞ்சம் அவசரமாக வாங்கி வர முடியுமா....? குழந்தை காய்ச்சலால் அழுது கொண்டிருக்கிறது.... ப்ளீஸ்...!” என்றாள்.
அடுத்தவருக்கு உதவி செய்வவதில் முண்டியடித்துக்கொண்டு ஓடுபவனும், ரொம்ப நல்லவனுமான ( அட... நம்புங்கப்பா...!:rolleyes:) நானோ, அந்த அக்கா தந்த மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வேகமாக பறந்து செல்கிறேன். ( சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!:aetsch013:)
போவோர் வருவோரை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும், வேலை வெட்டியில்லாமல் பொழுதை போக்கிக்கொண்டிருந்த ஒரு கூட்டம், நான் போகும் வழியில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். ( வேற யாரு.....? எல்லாம் நம்ம பங்காளி பசங்கதான்....!:D) அதில் ஒருவன் என்னை கண்டதும் மிக வேகமாகவும் அவசரமாகவும் என்னருகே வந்து, என் சைக்கிளை வழிமறிக்கிறான்.
நண்பன் : மச்சான்.... மச்சான்.... எங்கடா போறே....?
நான் : மருந்து வாங்க அவசரமா போறேண்டா.....!
நண்பன் : எந்த கடைக்கு....?
நான் : ராமு மெடிக்கல்ஸ்....! ஆமா..... ஏன் கேக்குறே...?:confused:
நண்பன் : ராமு மெடிக்கல்ஸுக்கா....? ரொம்ப நல்லதாப்போச்சு....!
நான் : நான் ராமு மெடிக்கல்ஸ் போறதுனால உனக்கு என்னடா நல்லது...?
நண்பன் : எனக்கும் ஒரு உதவி செய்வியா மச்சான்....?
நான் : நிச்சயமா செய்றேண்டா....! ஆனால் இந்த மருந்தை வாங்கி குடுத்துட்டு அப்புறமா செய்றேனே....?
நண்பன் : மருந்துக்கடை பக்கம்தாண்டா எனக்கு அந்த உதவியை நீ செய்யணும்....!
நான் : என்னடா உதவி...? சீக்கிரமா சொல்லு....!
நண்பன் : அதாவது மச்சான்.... ராமு மெடிக்கல்ஸ் பக்கம் ஒரு காஃபி கடை இருக்குல்ல....!
நான் : ஆமா இருக்கு...!
நண்பன் : அதுக்கும் முன்னால டாக்ஸி ஸ்டாண்ட் இருக்குல்ல....!
நான் : ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ....?
நண்பன் : டாக்ஸி ஸ்டாண்டுக்கு பின்புறம் கழிவு நீர் போகும் ஒரு ஓடை இருக்குல்ல....!
நான் : அட பன்னாடை....! அந்த ஓடைக்கு என்னடா....?:sauer028::sauer028:
நண்பன் : கோவப்படாதடா மச்சான்...! நீ எல்லோருக்கும் உதவி செய்பவன்னு தெரிஞ்சுதானே இந்த உதவியை உங்கிட்ட கேக்குறேன்....! அதுக்குப்போயி இப்படி நீ அலட்டிக்கலாமா....?
நான் : டேய்...டேய்.... ரொம்ப நெஞ்சை நக்காதடா.....! என்ன உதவின்னு சீக்கிரமா சொல்லித் தொலை....! :cool:
நண்பன் : சரி...சரி... சொல்றேன் மச்சான்.... அந்த ஓடை இருக்குல்ல...!
நான் : ச்ச்சசடா.....! மறுபடியும் ஓடையா.....? முடியலடா சாமி.....! :fragend005:
நண்பன் : நீ மறுக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... இருந்தாலும் நான் சொல்றதை கேட்டு நீ கோவப்படக்கூடாது சரியா....?
நான் : அடங்கொய்யால......!! படுத்தறான்யா.....! விஷயத்தை சொல்லுடா.....!
நண்பன் : சரி சொல்லிடறேன்..... அந்த ஓடையிலே....
நான் : ஓடையிலே.....?:fragend005:
நண்பன் : அந்த ஓடையில கொஞ்சூண்டு நீ ஒண்ணுக்கு (யூரின்) அடிச்சிட்டு போய்டு மச்சான்....! எனக்காக வேண்டி இந்த உதவியை மறுக்காம செய்வியாடா....?:icon_rollout::icon_rollout::medium-smiley-025::medium-smiley-088::medium-smiley-089:
நான் : :sauer028::sauer028::traurig001::traurig001::mad::mad::medium-smiley-045:
.
அடுத்தவருக்கு உதவி செய்வவதில் முண்டியடித்துக்கொண்டு ஓடுபவனும், ரொம்ப நல்லவனுமான ( அட... நம்புங்கப்பா...!:rolleyes:) நானோ, அந்த அக்கா தந்த மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வேகமாக பறந்து செல்கிறேன். ( சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!:aetsch013:)
போவோர் வருவோரை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும், வேலை வெட்டியில்லாமல் பொழுதை போக்கிக்கொண்டிருந்த ஒரு கூட்டம், நான் போகும் வழியில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். ( வேற யாரு.....? எல்லாம் நம்ம பங்காளி பசங்கதான்....!:D) அதில் ஒருவன் என்னை கண்டதும் மிக வேகமாகவும் அவசரமாகவும் என்னருகே வந்து, என் சைக்கிளை வழிமறிக்கிறான்.
நண்பன் : மச்சான்.... மச்சான்.... எங்கடா போறே....?
நான் : மருந்து வாங்க அவசரமா போறேண்டா.....!
நண்பன் : எந்த கடைக்கு....?
நான் : ராமு மெடிக்கல்ஸ்....! ஆமா..... ஏன் கேக்குறே...?:confused:
நண்பன் : ராமு மெடிக்கல்ஸுக்கா....? ரொம்ப நல்லதாப்போச்சு....!
நான் : நான் ராமு மெடிக்கல்ஸ் போறதுனால உனக்கு என்னடா நல்லது...?
நண்பன் : எனக்கும் ஒரு உதவி செய்வியா மச்சான்....?
நான் : நிச்சயமா செய்றேண்டா....! ஆனால் இந்த மருந்தை வாங்கி குடுத்துட்டு அப்புறமா செய்றேனே....?
நண்பன் : மருந்துக்கடை பக்கம்தாண்டா எனக்கு அந்த உதவியை நீ செய்யணும்....!
நான் : என்னடா உதவி...? சீக்கிரமா சொல்லு....!
நண்பன் : அதாவது மச்சான்.... ராமு மெடிக்கல்ஸ் பக்கம் ஒரு காஃபி கடை இருக்குல்ல....!
நான் : ஆமா இருக்கு...!
நண்பன் : அதுக்கும் முன்னால டாக்ஸி ஸ்டாண்ட் இருக்குல்ல....!
நான் : ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ....?
நண்பன் : டாக்ஸி ஸ்டாண்டுக்கு பின்புறம் கழிவு நீர் போகும் ஒரு ஓடை இருக்குல்ல....!
நான் : அட பன்னாடை....! அந்த ஓடைக்கு என்னடா....?:sauer028::sauer028:
நண்பன் : கோவப்படாதடா மச்சான்...! நீ எல்லோருக்கும் உதவி செய்பவன்னு தெரிஞ்சுதானே இந்த உதவியை உங்கிட்ட கேக்குறேன்....! அதுக்குப்போயி இப்படி நீ அலட்டிக்கலாமா....?
நான் : டேய்...டேய்.... ரொம்ப நெஞ்சை நக்காதடா.....! என்ன உதவின்னு சீக்கிரமா சொல்லித் தொலை....! :cool:
நண்பன் : சரி...சரி... சொல்றேன் மச்சான்.... அந்த ஓடை இருக்குல்ல...!
நான் : ச்ச்சசடா.....! மறுபடியும் ஓடையா.....? முடியலடா சாமி.....! :fragend005:
நண்பன் : நீ மறுக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... இருந்தாலும் நான் சொல்றதை கேட்டு நீ கோவப்படக்கூடாது சரியா....?
நான் : அடங்கொய்யால......!! படுத்தறான்யா.....! விஷயத்தை சொல்லுடா.....!
நண்பன் : சரி சொல்லிடறேன்..... அந்த ஓடையிலே....
நான் : ஓடையிலே.....?:fragend005:
நண்பன் : அந்த ஓடையில கொஞ்சூண்டு நீ ஒண்ணுக்கு (யூரின்) அடிச்சிட்டு போய்டு மச்சான்....! எனக்காக வேண்டி இந்த உதவியை மறுக்காம செய்வியாடா....?:icon_rollout::icon_rollout::medium-smiley-025::medium-smiley-088::medium-smiley-089:
நான் : :sauer028::sauer028::traurig001::traurig001::mad::mad::medium-smiley-045:
.