PDA

View Full Version : 86 ஈழ அகதிகள் விடுதலை



Mano.G.
14-08-2010, 02:02 AM
அன்மையில் மலேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட
ஈழ அகதிகள் 117 நாட்களுக்கு பிறகு மலேசிய அரசாங்கத்தால்
விடுதலை செய்யப்பட்டு ஐ.நா அகதிகள் (UNCHR) அதிகாரிகளிடம்
ஒப்படைக்க பட்டனர், மக்கள் ஓசை நாளிதலில் வெளி வந்த செய்திகள்




http://www.tamilmantram.com/vb/photogal/images/14/large/1_223434125.jpg

அமரன்
14-08-2010, 09:54 AM
இலங்கை அகதிகள் பிரச்சினை பூதமாகி மிரட்டுது பலரையும். கனடாவின் விக்டோரியா மாநில மக்கள் போர்க்கொடி தூக்கும் அளவுக்குப் போய்விட்டது நிலமை.

எந்த அகதியும் காசு கொடுக்காமல் கப்பலில் ஏறுவதில்லை. பெருந்தொகை வசூலிக்கப்படுகிறது முகவர்களால். பயணமும் பாதுகாப்பானதல்ல. ஆனாலும் ஏன் முண்டியடிக்கிறார்கள் மக்கள்.

யோசித்தால் அடுக்கடுக்காய்ப் காரணங்கள் பல..

பிரேம்
14-08-2010, 10:12 AM
இவங்க எல்லாரும் இப்ப எங்க போவாங்க..?