ஷேக் முஹைதீன்
04-08-2010, 12:45 PM
விடிய போகிறது...
அந்த புற்களின் மீதிருப்பது
பனித்துளியா?
இல்லை
சூரியனின் வருகைக்காக உழைத்த
இரவின் வியர்வைத்துளிகள்!
சூரிய ஒளியின் பாதம்
மிதிபடுவதற்க்காகவே
பூக்களை மரங்கள்
பூமியில் சிந்தியிருந்தது
அங்கே கிழக்கின் அடுப்பெரிய
ஆரம்பம் ஆகிவிட்டது
தேனில் குங்குமமும் சந்தனமும்
எறிந்தாற்ப் போல் என்ன அற்புதக் காட்சி!
கண் கெட்டபின்
சூரிய நமஸ்காரமா....
பராவாயில்லை
மாலை சூரியஒளியில்
மருந்து உண்டே தெரியுமா?
அந்த புற்களின் மீதிருப்பது
பனித்துளியா?
இல்லை
சூரியனின் வருகைக்காக உழைத்த
இரவின் வியர்வைத்துளிகள்!
சூரிய ஒளியின் பாதம்
மிதிபடுவதற்க்காகவே
பூக்களை மரங்கள்
பூமியில் சிந்தியிருந்தது
அங்கே கிழக்கின் அடுப்பெரிய
ஆரம்பம் ஆகிவிட்டது
தேனில் குங்குமமும் சந்தனமும்
எறிந்தாற்ப் போல் என்ன அற்புதக் காட்சி!
கண் கெட்டபின்
சூரிய நமஸ்காரமா....
பராவாயில்லை
மாலை சூரியஒளியில்
மருந்து உண்டே தெரியுமா?