ஷேக் முஹைதீன்
04-08-2010, 12:36 PM
அன்பே
நான் உன்னை நினைக்கிறேன் என்பதை
நீ நினைக்கிறாயா?
ஓ...
நீ என்னை கனவு கான்கிறாய் என
நான் கனவு கான்கிறேனோ?
உன்னிடம் காதலைதானே கேட்டேன்
காதலென்ன பூகம்பமா?
முன்னதாகவே தெரிவிக்க
முடியாதென்கிறாய்?
இதயத்தில்தான் ஏவுகனை ஏந்தியிருக்கிறாய்
வார்தைகள் வலம்வரும்
உதடுகளுக்கேன் ஊரடங்கு உத்தரவு?
காதல் சபையில் உன்னை பாடிய
இந்த புழவனுக்கு
கல்யாண பத்திரிக்கையை
கடைசியில் பறிசாக்கினாய்?
காதலில் மட்டும்
நரசிம்மராவாய் நரகம் காட்டாதே
சார்லின் சாப்லினாய் சொர்க்கம் காட்டு
நீ என் இருதய பிரதேசத்தில்
சிதறிய பாதரசம்!
ஆகவே உன்னை
மறப்பது என்பது
மரணத்திற்க்கு பிறகுதான்
நான் உன்னை நினைக்கிறேன் என்பதை
நீ நினைக்கிறாயா?
ஓ...
நீ என்னை கனவு கான்கிறாய் என
நான் கனவு கான்கிறேனோ?
உன்னிடம் காதலைதானே கேட்டேன்
காதலென்ன பூகம்பமா?
முன்னதாகவே தெரிவிக்க
முடியாதென்கிறாய்?
இதயத்தில்தான் ஏவுகனை ஏந்தியிருக்கிறாய்
வார்தைகள் வலம்வரும்
உதடுகளுக்கேன் ஊரடங்கு உத்தரவு?
காதல் சபையில் உன்னை பாடிய
இந்த புழவனுக்கு
கல்யாண பத்திரிக்கையை
கடைசியில் பறிசாக்கினாய்?
காதலில் மட்டும்
நரசிம்மராவாய் நரகம் காட்டாதே
சார்லின் சாப்லினாய் சொர்க்கம் காட்டு
நீ என் இருதய பிரதேசத்தில்
சிதறிய பாதரசம்!
ஆகவே உன்னை
மறப்பது என்பது
மரணத்திற்க்கு பிறகுதான்