அன்புரசிகன்
04-08-2010, 10:55 AM
வீரகேசரி இணையம் 8/2/2010 12:42:53 PM (http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25991)
http://www.virakesari.lk/news/admin/images/dog_3.jpg
உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ‘ஒசானா மலய' என்ற பெண் மனித நடத்தையை மறந்து நாய்களுக்கேயுரிய நடத்தைப் பாங்குடன் நடந்து கொள்கிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நாயின் நடத்தைகளைப் போன்று அமைந்துள்ளது.
இவர் குழந்தையாக இருக்கும் போது குடிகாரப் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் நாய் வளர்க்கும் இடமொன்றில் நாய்களுடன் 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றார். இதனால் இப்பெண் முற்றுமுழுதாக நாயின் நடத்தைகளை கொண்டுள்ளாள்.
நாய்களைப் போன்று குறைப்பது, நடப்பது, உணவு உண்ணுவது, நீர் பருகுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறாள். 6 வருடங்களுக்குப் பின் இப் பெண்ணை சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துள்ளனர். விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை அவை பலனளிக்கவில்லை. இவருக்கு தற்போது 27 வயதாகியும் இன்றுவரை நாய்களைப் போன்று வாழ்ந்து வருகின்றார்.
மனிதனாக பிறந்தாலும் அவன் வளரும் சூழலைக் கொண்டே அவனது நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதற்கு இப்பெண் சான்று பகர்கிறாள்.
http://www.youtube.com/watch?v=qyqbnDjId7g
நன்றி: வீரகேசரி இணையம்
http://www.virakesari.lk/news/admin/images/dog_3.jpg
உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ‘ஒசானா மலய' என்ற பெண் மனித நடத்தையை மறந்து நாய்களுக்கேயுரிய நடத்தைப் பாங்குடன் நடந்து கொள்கிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நாயின் நடத்தைகளைப் போன்று அமைந்துள்ளது.
இவர் குழந்தையாக இருக்கும் போது குடிகாரப் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் நாய் வளர்க்கும் இடமொன்றில் நாய்களுடன் 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றார். இதனால் இப்பெண் முற்றுமுழுதாக நாயின் நடத்தைகளை கொண்டுள்ளாள்.
நாய்களைப் போன்று குறைப்பது, நடப்பது, உணவு உண்ணுவது, நீர் பருகுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறாள். 6 வருடங்களுக்குப் பின் இப் பெண்ணை சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துள்ளனர். விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை அவை பலனளிக்கவில்லை. இவருக்கு தற்போது 27 வயதாகியும் இன்றுவரை நாய்களைப் போன்று வாழ்ந்து வருகின்றார்.
மனிதனாக பிறந்தாலும் அவன் வளரும் சூழலைக் கொண்டே அவனது நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதற்கு இப்பெண் சான்று பகர்கிறாள்.
http://www.youtube.com/watch?v=qyqbnDjId7g
நன்றி: வீரகேசரி இணையம்