Nivas.T
04-08-2010, 09:44 AM
தாழாத சிரமும் கறையில்லாக் கரமும்
வீழாத குணமும் கோழாத மனமும்
நாமெனும் நினைவும் தமிழெனும் அறிவும்
தமிழனை உயர்த்தும் உலகிற்கு உணர்த்தும்
அடிமைத்தனம் உடைபடும்
தன்மானம் நிலைபடும்
விடுதலை விடுபடும்
காலம் விடைதரும்
வாழக்கை சுழர்ச்சியில் வீழ்சிகள் விளையும்
சூழ்ச்சிகள் சேர்ந்து வீழ்ச்சியில் குழையும்
தளராது தமிழினம் என்றும் அழியாது ஒருகணம்
//நண்பர்களே இம்மன்றத்தில் எமது முதல் பதிப்பி்து//
வீழாத குணமும் கோழாத மனமும்
நாமெனும் நினைவும் தமிழெனும் அறிவும்
தமிழனை உயர்த்தும் உலகிற்கு உணர்த்தும்
அடிமைத்தனம் உடைபடும்
தன்மானம் நிலைபடும்
விடுதலை விடுபடும்
காலம் விடைதரும்
வாழக்கை சுழர்ச்சியில் வீழ்சிகள் விளையும்
சூழ்ச்சிகள் சேர்ந்து வீழ்ச்சியில் குழையும்
தளராது தமிழினம் என்றும் அழியாது ஒருகணம்
//நண்பர்களே இம்மன்றத்தில் எமது முதல் பதிப்பி்து//