kulirthazhal
02-08-2010, 10:57 AM
இமை மூடும்போதும்
களவாடும் தேகம்
விழி ஓய்ந்துபோனதடி.,,
கனவெல்லாம்
காதலாடுதடி..,
ஏழிசையும்
நாடி பாடிதடி....,
புரியாதபோதும்
தலையாட்டும் பாடம்
என்னோடு சேர்ந்ததடி..,
அறிவெல்லாம்
அசந்துபோனதடி..,
தொலைவொன்றே
நினைவிலாடுதடி...,
நடைபோடும்போதும்
எதிரோடும் வேகம்
பலமாக தள்ளுதடி..,
நேரம்
விரைவாக செல்லுதடி..,
தூரம்
பெரிதாகி கிள்ளுதடி..,
விடுமுறையின் ஏக்கம்
உதடுகொண்ட தேக்கம்
வேல்லும்நேரம் வந்ததடி..,
மணிநேரம்
தாமதமாகுதடி...,
உனைத்தீண்ட
சேலை ஏங்குதடி..,
களம்கானும்போதும்
குறையாத வீரம்
உனக்காக உள்ளதடி..,
உலகையே
பரிசாகக ஏக்கமடி..,
பதிலாக
முழம்பூவே பேசுமடி...,
மெலிதான கோபம்
பேய்பாடும் வேதம்
அழகாகி அடங்குதடி...,
எனக்கெனவே நின்றவளே
இனி
பணியுன்னை வெல்வதிலே.....,
- குளிர்தழல்.
களவாடும் தேகம்
விழி ஓய்ந்துபோனதடி.,,
கனவெல்லாம்
காதலாடுதடி..,
ஏழிசையும்
நாடி பாடிதடி....,
புரியாதபோதும்
தலையாட்டும் பாடம்
என்னோடு சேர்ந்ததடி..,
அறிவெல்லாம்
அசந்துபோனதடி..,
தொலைவொன்றே
நினைவிலாடுதடி...,
நடைபோடும்போதும்
எதிரோடும் வேகம்
பலமாக தள்ளுதடி..,
நேரம்
விரைவாக செல்லுதடி..,
தூரம்
பெரிதாகி கிள்ளுதடி..,
விடுமுறையின் ஏக்கம்
உதடுகொண்ட தேக்கம்
வேல்லும்நேரம் வந்ததடி..,
மணிநேரம்
தாமதமாகுதடி...,
உனைத்தீண்ட
சேலை ஏங்குதடி..,
களம்கானும்போதும்
குறையாத வீரம்
உனக்காக உள்ளதடி..,
உலகையே
பரிசாகக ஏக்கமடி..,
பதிலாக
முழம்பூவே பேசுமடி...,
மெலிதான கோபம்
பேய்பாடும் வேதம்
அழகாகி அடங்குதடி...,
எனக்கெனவே நின்றவளே
இனி
பணியுன்னை வெல்வதிலே.....,
- குளிர்தழல்.