PDA

View Full Version : கண்ணதாசன் கவிதைகள்



கோபாலன்
01-08-2010, 10:07 AM
மணலிலிருந்து கயிறு திரிப்பவர் பொய்யர்
அந்த கயிற்றால் சொர்க்கத்தை கட்டியிழுப்பவர் கவிஞர்
அதற்கு டிக்கெட் போட்டு வசூலிப்பவர் அரசியல்வாதி
நெரிசலில் சிக்கி காயமடைபவர் பொதுமக்கள்