கண்ணன்
24-05-2010, 07:58 PM
நண்பர்களே!
கர்ணன் சாகும் தருவாயில், அவனுக்கு ஏதாவது வரம் வேண்டுமா எனக்கேட்க, அவன், “இப்பிறவி மட்டுமல்ல இன்னும் ஏழேழ் பிறப்பு இருந்தாலும், கையேந்தி வருவபர்க்கு இல்லை என்று சொல்லுகின்ற இதயம்” வேண்டும் எனக்கேட்பான். அந்த வில்லிபுத்தூரார் பாடல் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? கொடுத்தால், மிக்க நன்றியுடையவனாவேன்.
-கண்ணன்
கர்ணன் சாகும் தருவாயில், அவனுக்கு ஏதாவது வரம் வேண்டுமா எனக்கேட்க, அவன், “இப்பிறவி மட்டுமல்ல இன்னும் ஏழேழ் பிறப்பு இருந்தாலும், கையேந்தி வருவபர்க்கு இல்லை என்று சொல்லுகின்ற இதயம்” வேண்டும் எனக்கேட்பான். அந்த வில்லிபுத்தூரார் பாடல் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? கொடுத்தால், மிக்க நன்றியுடையவனாவேன்.
-கண்ணன்