குணமதி
11-05-2010, 04:46 PM
சூடு, சுரணை...!
உணவளித்தவரிடம்
வாலைக் குழைக்கிறது.
பழகாத பிறர் எதுவும் பணித்தால்
'கொர் முர்' என்று உறுமுகிறது.
உணவிட்டவர்க்கு உதவ
உயிரையும் கொடுக்கிறது.
ஊர்க் கொள்ளையரை உயிர்பறிக்கும் கேடரைப்
பிடிக்க உயிர் கொடுத்தும் போராடுகிறது.
நன்றி உணர்வோடு
சூடும் சுரணையுமுள்ள உயிரி!
உணவளித்தவரிடம்
வாலைக் குழைக்கிறது.
பழகாத பிறர் எதுவும் பணித்தால்
'கொர் முர்' என்று உறுமுகிறது.
உணவிட்டவர்க்கு உதவ
உயிரையும் கொடுக்கிறது.
ஊர்க் கொள்ளையரை உயிர்பறிக்கும் கேடரைப்
பிடிக்க உயிர் கொடுத்தும் போராடுகிறது.
நன்றி உணர்வோடு
சூடும் சுரணையுமுள்ள உயிரி!