PDA

View Full Version : வைரமாய்......



பா.சங்கீதா
18-04-2010, 01:16 PM
காற்றிலே பறந்து
தரையிலே கிடந்து
பாதங்களால் மிதிபட்டு
மண்ணுள் ஆயிரம்
ஆண்டிற்குமேல் அழுத்தப்பட்டு
மற்றோர்களால் எடுக்கப்பட்டு
மீண்டும் வெளியே வந்தேன்
மக்கிய
மரத்துண்டாக அல்ல
வைரமாய்......:)

பா.ராஜேஷ்
18-04-2010, 01:27 PM
நல்ல கவிதைதான். ஆனால் எதுவோ மிஸ்ஸிங். இன்னும் கவனித்து எழுதவும்.

பா.சங்கீதா
18-04-2010, 01:35 PM
அப்படியே ஆகட்டும் அண்ணா....:)

கீதம்
19-04-2010, 09:38 PM
துன்பமும் துயரமும் மனதைப் போட்டு அழுத்த அழுத்த, முடிவில் வைரநெஞ்சமென உறுதி பிறக்கும் என்கிறீர்கள். பாராட்டுகள் சங்கீதா.

govindh
19-04-2010, 10:01 PM
வைரமாய்....
ஜொலிக்க வாழ்த்துக்கள்...!

பா.சங்கீதா
21-04-2010, 09:38 AM
நன்றி சகோதரி கீதம் அவர்களே!

பா.சங்கீதா
21-04-2010, 09:39 AM
நன்றி கோவிந்த் அண்ணா...:)