பா.சங்கீதா
18-04-2010, 01:16 PM
காற்றிலே பறந்து
தரையிலே கிடந்து
பாதங்களால் மிதிபட்டு
மண்ணுள் ஆயிரம்
ஆண்டிற்குமேல் அழுத்தப்பட்டு
மற்றோர்களால் எடுக்கப்பட்டு
மீண்டும் வெளியே வந்தேன்
மக்கிய
மரத்துண்டாக அல்ல
வைரமாய்......:)
தரையிலே கிடந்து
பாதங்களால் மிதிபட்டு
மண்ணுள் ஆயிரம்
ஆண்டிற்குமேல் அழுத்தப்பட்டு
மற்றோர்களால் எடுக்கப்பட்டு
மீண்டும் வெளியே வந்தேன்
மக்கிய
மரத்துண்டாக அல்ல
வைரமாய்......:)