govindh
14-04-2010, 09:53 AM
இனிய புத்தாண்டே வருக...
இன்ப விக்ருதியே வருக...
இன்பமெல்லாம் பெருக..
இனிய நிகழ்வுகள் தருக..
மழையினை அளவாய் பொழிய வை..
மகிழ்வினை அன்பால் பொங்க வை...
மாதந்தோறும்..
உலகை நிதி நெருக்கில் மீள வை..
உலகே நிதியினை ஆள வை..
நாள்தோறும்..
நீதியினை நிலைநாட்டு..
நிம்மதியினை நிகழ்த்திக் காட்டு..
நிமிடந்தோறும்..
இனிய புத்தாண்டே வருக...
இன்ப விக்ருதியே வருக...
இன்பமெல்லாம் பெருக..
இனிய நிகழ்வுகள் தருக..
நொடிப்பொழுதும்...
இன்ப விக்ருதியே வருக...
இன்பமெல்லாம் பெருக..
இனிய நிகழ்வுகள் தருக..
மழையினை அளவாய் பொழிய வை..
மகிழ்வினை அன்பால் பொங்க வை...
மாதந்தோறும்..
உலகை நிதி நெருக்கில் மீள வை..
உலகே நிதியினை ஆள வை..
நாள்தோறும்..
நீதியினை நிலைநாட்டு..
நிம்மதியினை நிகழ்த்திக் காட்டு..
நிமிடந்தோறும்..
இனிய புத்தாண்டே வருக...
இன்ப விக்ருதியே வருக...
இன்பமெல்லாம் பெருக..
இனிய நிகழ்வுகள் தருக..
நொடிப்பொழுதும்...