சரோசா
09-04-2010, 06:54 PM
:traurig001: கடற்கரை ஓரத்தில் படகைப் பார்த்து நண்டு
கேட்டது, " வண்ண வண்ண மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போனார்களே --------எதற்கு?
படகு சொன்னது
." அந்த.. மீன்களை எல்லாம் சின்னச் சின்ன
தொட்டிகளில் அடைத்து..இருக்கிறார்களாம்.....
அப்புறம் ?
"படகு சொன்னது
. " எட்டி எட்டி அலையை --- தேடுகிறதாம்
தொட்டிகளில் கடல் மீன்".........
கேட்டது, " வண்ண வண்ண மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போனார்களே --------எதற்கு?
படகு சொன்னது
." அந்த.. மீன்களை எல்லாம் சின்னச் சின்ன
தொட்டிகளில் அடைத்து..இருக்கிறார்களாம்.....
அப்புறம் ?
"படகு சொன்னது
. " எட்டி எட்டி அலையை --- தேடுகிறதாம்
தொட்டிகளில் கடல் மீன்".........