gvchandran
07-04-2010, 07:10 AM
ராமு : மணிக்கு அம்முனீஷியா வந்திருக்காமே.
சீனு: அப்படின்னா என்ன?
ராமு : அம்முவைத்தவிர எதுவுமே ஞாபகம் இல்லையாம்.
கலா: ஏண்டி பாபு மரத்திலே தொங்கறான்?
லதா : ஞாபக சக்திக்குன்னு லேகியம் அதிகமா சாப்பிட்டதாலே பூர்வ ஜன்ம ஞாபகமே வந்துடுச்சாம்.
மணி : வே ஓட்டாதீர்கள் என்று போர்டில் எழுதி இருக்கே!
ராஜு ; சரியா உத்து பாரு வேகமா ஓட்டாதீர்கள் னு எழுத பெயிண்ட் தீர்ந்து போனதாலே வே பக்கத்திலே கமா
போட்டிருக்கு.
கோபு : நான் ஒருத்தர் கிட்ட கடன் வாங்கினா மறக்கவே மாட்டேன்.
ரமணி . ரொம்ப நல்ல பழக்கம் ஆச்சே.
கோபு : அவங்களே மறக்கட்டும்னு விட்டுடுவேன். அப்ப தான் திருப்பி கடன் கேட்க வசதியா இருக்கும்.
--------------------------------------------------------------------------
சீனு: அப்படின்னா என்ன?
ராமு : அம்முவைத்தவிர எதுவுமே ஞாபகம் இல்லையாம்.
கலா: ஏண்டி பாபு மரத்திலே தொங்கறான்?
லதா : ஞாபக சக்திக்குன்னு லேகியம் அதிகமா சாப்பிட்டதாலே பூர்வ ஜன்ம ஞாபகமே வந்துடுச்சாம்.
மணி : வே ஓட்டாதீர்கள் என்று போர்டில் எழுதி இருக்கே!
ராஜு ; சரியா உத்து பாரு வேகமா ஓட்டாதீர்கள் னு எழுத பெயிண்ட் தீர்ந்து போனதாலே வே பக்கத்திலே கமா
போட்டிருக்கு.
கோபு : நான் ஒருத்தர் கிட்ட கடன் வாங்கினா மறக்கவே மாட்டேன்.
ரமணி . ரொம்ப நல்ல பழக்கம் ஆச்சே.
கோபு : அவங்களே மறக்கட்டும்னு விட்டுடுவேன். அப்ப தான் திருப்பி கடன் கேட்க வசதியா இருக்கும்.
--------------------------------------------------------------------------