குணமதி
31-03-2010, 06:14 PM
பேச்சு!
பேச்சில் வல்லவர்;
பேச்சினால் ஏய்த்து மிரட்டிப்
பிழைப்பு நடத்தியவர்;
பேச்சினாலேயே...
சிக்கலில் மாட்டிக்கொண்ட போது...
எடுபடாத பேச்சால் -
ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்!
பேச்சில் வல்லவர்;
பேச்சினால் ஏய்த்து மிரட்டிப்
பிழைப்பு நடத்தியவர்;
பேச்சினாலேயே...
சிக்கலில் மாட்டிக்கொண்ட போது...
எடுபடாத பேச்சால் -
ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்!