muthuvel
29-03-2010, 08:51 AM
உறவுகளை விட்டு பிரியும் முன் ,
அவர்களின் ஆதரவை ஒரு நிமிடம் யோசி ...
நண்பனை விட்டு பிரியும் முன்,
வாலிப நட்பை ஒரு நிமிடம் யோசி..........
காதலியை விட்டு பிரியும் முன்,நீ செய்த ஊடல்களை ஒரு நிமிடம் யோசி,...
கரம் பிடித்தவளை விட்டு பிரியும் முன்,அவளின் அன்பை ஒரு நிமிடம் யோசி ....
பாகத்தில் பங்கு கேட்கும் முன் ,சகோதரத்துவத்தை ஒரு நிமிடம் யோசி ..
தவறான வார்த்தைகளை சொல்வதற்கு முன், சூழ்நிலைகளை ஒரு நிமிடம் யோசி ....
கோபபடுவதற்கு முன், அதனால் ஏற்படும் பாதகங்களை ஒரு நிமிடம் யோசி .........
தோல்வியால் மனம் நோகும் முன்,கடந்த கால சிறு வெற்றியை ஒரு நிமிடம் யோசி ......
பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளும் முன் , நீ யும் வருங்காலத்தில் பெற்றோர்தான் என்று ஒரு நிமிடம் யோசி .......
கடன் வாங்கும் முன் , அதை அடைப்பதை பற்றி ஒரு நிமிடம் யோசி....
வேலை தேடும் முன் , உன் திறமையை ஒரு நிமிடம் யோசி...
பணம் செலவழிக்கும் முன் ,சம்பாதித்ததை ஒரு நிமிடம் யோசி ..
நீ வரதட்சணை வாங்கும் முன் , உன் சகோதரியை ஒரு நிமிடம் யோசி .....
லஞ்சம் வாங்கும் முன் , நேர்மையை ஒரு நிமிடம் யோசி ..
பிற பெண்ணை கற்பழிக்கும் முன், தாய்மையின் பெருமையை ஒரு நிமிடம் யோசி ....
பொய் சொல்வதற்கு முன் , உன் இதய துடிப்பை ஒரு நிமிடம் யோசி ..
பிற உயிரை துன்புறுத்தும் முன் ,
உன் மனசாட்சியை ஒரு நிமிடம் யோசி ....
மனம் விரக்தி அடையும் முன் , தன்னம்பிக்கையை ஒரு நிமிடம் யோசி ..
அவர்களின் ஆதரவை ஒரு நிமிடம் யோசி ...
நண்பனை விட்டு பிரியும் முன்,
வாலிப நட்பை ஒரு நிமிடம் யோசி..........
காதலியை விட்டு பிரியும் முன்,நீ செய்த ஊடல்களை ஒரு நிமிடம் யோசி,...
கரம் பிடித்தவளை விட்டு பிரியும் முன்,அவளின் அன்பை ஒரு நிமிடம் யோசி ....
பாகத்தில் பங்கு கேட்கும் முன் ,சகோதரத்துவத்தை ஒரு நிமிடம் யோசி ..
தவறான வார்த்தைகளை சொல்வதற்கு முன், சூழ்நிலைகளை ஒரு நிமிடம் யோசி ....
கோபபடுவதற்கு முன், அதனால் ஏற்படும் பாதகங்களை ஒரு நிமிடம் யோசி .........
தோல்வியால் மனம் நோகும் முன்,கடந்த கால சிறு வெற்றியை ஒரு நிமிடம் யோசி ......
பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளும் முன் , நீ யும் வருங்காலத்தில் பெற்றோர்தான் என்று ஒரு நிமிடம் யோசி .......
கடன் வாங்கும் முன் , அதை அடைப்பதை பற்றி ஒரு நிமிடம் யோசி....
வேலை தேடும் முன் , உன் திறமையை ஒரு நிமிடம் யோசி...
பணம் செலவழிக்கும் முன் ,சம்பாதித்ததை ஒரு நிமிடம் யோசி ..
நீ வரதட்சணை வாங்கும் முன் , உன் சகோதரியை ஒரு நிமிடம் யோசி .....
லஞ்சம் வாங்கும் முன் , நேர்மையை ஒரு நிமிடம் யோசி ..
பிற பெண்ணை கற்பழிக்கும் முன், தாய்மையின் பெருமையை ஒரு நிமிடம் யோசி ....
பொய் சொல்வதற்கு முன் , உன் இதய துடிப்பை ஒரு நிமிடம் யோசி ..
பிற உயிரை துன்புறுத்தும் முன் ,
உன் மனசாட்சியை ஒரு நிமிடம் யோசி ....
மனம் விரக்தி அடையும் முன் , தன்னம்பிக்கையை ஒரு நிமிடம் யோசி ..