muthuvel
28-03-2010, 08:02 AM
பாலைவனத்தில் படுக்கை ,
மனைவி என்று நினைத்து ,கட்டி அணைத்தபடி தலையாணை உறக்கம்,
முத்தமிடும் செல்போன்,
மகனை முகம் வரைந்து பார்க்கும் கைகள்,
தகுதிக்கு மீறிய உழைப்பு ,சம்பளம்,
நாட்டில், மகனை பெருமையாக பேசும் தகப்பன்,
இப்பொழுது , தகப்பன் பெருமை அறிந்த மகன்,
நான் இல்லாமல், கோடி ரூபாய் அனுப்பினாலும் நிறையாத தாயின் வயுறு ,
என்னை எங்க வைக்கும காதலி ,
சட்டென வீட்டை நினைவு படுத்தும், பறக்கும் விமான சத்தம் ,
வித விதமாய் உணவு,
செத்து போன நாக்கு ,
பாஷை தெரியாத ,
பலதரப்பட்ட மக்கள்,
திரும்பி விடலாம் என்று நினைக்கும் மனம்,
வாங்கிய கடன், வயதுக்கு வந்த தங்கை,
என்னை நம்பி படிக்கும் தம்பி, நம்பி வந்த மனைவி ,
என் முகம் மறந்த மகன்,
மூன்றாம் காலாக உன்றி நடக்கும் என் பெற்றோர்,
இவை அனைத்தும் நினைவூட்டும் தினம் ,
தாயகம் செல்வோரிடம் கடிதத்தோடு முத்தமும்,
இனிபோடு என் இதயமும்,
வழி அனுப்பும் நண்பனிடம் வழிகின்ற கண்ணிற்,
கஷ்டத்தை மட்டும் , மக்களுக்கு பாகுபடுத்தி படைத்த இறைவன்,
உணவுக்கு இல்லாமல் இருந்தாலும் ,
இறக்கும் வரை இறைவன் உண்டு என்று நம்பும் ஏழையின் இதயம் ,
நம்பி செல்கிறார் வெளிநாடு ....
.
..
இன்றைய பிரியும் வலி,
நாளைய விடியலுகே ,
மனைவி என்று நினைத்து ,கட்டி அணைத்தபடி தலையாணை உறக்கம்,
முத்தமிடும் செல்போன்,
மகனை முகம் வரைந்து பார்க்கும் கைகள்,
தகுதிக்கு மீறிய உழைப்பு ,சம்பளம்,
நாட்டில், மகனை பெருமையாக பேசும் தகப்பன்,
இப்பொழுது , தகப்பன் பெருமை அறிந்த மகன்,
நான் இல்லாமல், கோடி ரூபாய் அனுப்பினாலும் நிறையாத தாயின் வயுறு ,
என்னை எங்க வைக்கும காதலி ,
சட்டென வீட்டை நினைவு படுத்தும், பறக்கும் விமான சத்தம் ,
வித விதமாய் உணவு,
செத்து போன நாக்கு ,
பாஷை தெரியாத ,
பலதரப்பட்ட மக்கள்,
திரும்பி விடலாம் என்று நினைக்கும் மனம்,
வாங்கிய கடன், வயதுக்கு வந்த தங்கை,
என்னை நம்பி படிக்கும் தம்பி, நம்பி வந்த மனைவி ,
என் முகம் மறந்த மகன்,
மூன்றாம் காலாக உன்றி நடக்கும் என் பெற்றோர்,
இவை அனைத்தும் நினைவூட்டும் தினம் ,
தாயகம் செல்வோரிடம் கடிதத்தோடு முத்தமும்,
இனிபோடு என் இதயமும்,
வழி அனுப்பும் நண்பனிடம் வழிகின்ற கண்ணிற்,
கஷ்டத்தை மட்டும் , மக்களுக்கு பாகுபடுத்தி படைத்த இறைவன்,
உணவுக்கு இல்லாமல் இருந்தாலும் ,
இறக்கும் வரை இறைவன் உண்டு என்று நம்பும் ஏழையின் இதயம் ,
நம்பி செல்கிறார் வெளிநாடு ....
.
..
இன்றைய பிரியும் வலி,
நாளைய விடியலுகே ,