View Full Version : முதல் கவிதை
வண்டுகள் உன்னை தேடும்;
மலர்கள் குறை பேசும் - நீ
என் காதலின் சிலையே - உன்னால்
நான் காற்றினில் சிறையே....
ஜனகன்
25-03-2010, 09:57 PM
முதல் கவிதை நன்றாக இருக்கின்றது.
உம்களையும் கொஞ்சம் அறிமுகம் செய்யுங்களேன்.
govindh
26-03-2010, 10:24 PM
"உன்னால்
நான் காற்றினில் சிறையே.... "
பாராட்டுக்கள்....
அமரன்
26-03-2010, 10:27 PM
காதல்-ரசம்.
பாராட்டு இசையே.
உங்களை மன்றுக்கு அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..
rajarajacholan
27-03-2010, 09:41 AM
நல்லா இருக்குங்க உங்க பேரும்கவிதையும்
ஆர்.ஈஸ்வரன்
27-03-2010, 09:51 AM
பாராட்டுக்கள்....
சிவா.ஜி
27-03-2010, 10:13 AM
கவிதையோடு மன்றம் வந்த இசையை வாழ்த்துகிறேன். உங்களைப் பற்றி அறியத்தாருங்களேன்....!!!
பா.ராஜேஷ்
27-03-2010, 11:59 AM
வணக்கம் இசை. கவிதையை நன்றாகவே இழைத்துள்ளீர்கள். தங்களை பற்றி அறிமுகம் பகுதியில் கூறுங்களேன் !!!
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...
அக்னி
29-03-2010, 06:51 AM
காற்றினிற் சிறை... எங்கெங்கும் உன்னோடு...
முதல் இசை தொடர்ந்தும் இசைக்கட்டும்...
பாராட்டு...
PunithaDeviC
30-03-2010, 01:14 AM
அழகான கவிதை. வாழ்த்துக்கள்!