muthuvel
20-03-2010, 11:49 AM
சங்கதமிழ் அன்று ,
சங்கு அறுத்த தமிழ் இன்று,
மதுரை கொலை சம்பவம் ...
கள்ளகாதலனுடன் லீலை ,
கொலை செய்தான் அவளை,
நடந்தது நெல்லை ..
கொடுத்தான் நோட்டு ,
போட்டான் ஒட்டு ,
பென்னாகரம் ..
வறுமையில், வயுற்றுக்கு கஞ்சி,
பட்டுக்கு பெயர் போன காஞ்சி ...
சங்கு அறுத்த தமிழ் இன்று,
மதுரை கொலை சம்பவம் ...
கள்ளகாதலனுடன் லீலை ,
கொலை செய்தான் அவளை,
நடந்தது நெல்லை ..
கொடுத்தான் நோட்டு ,
போட்டான் ஒட்டு ,
பென்னாகரம் ..
வறுமையில், வயுற்றுக்கு கஞ்சி,
பட்டுக்கு பெயர் போன காஞ்சி ...