View Full Version : நீயும்...என்னைக்குடித்துவிட்டாய்
சரோசா
15-03-2010, 03:43 PM
அன்புள்ள சாம்பலுக்கு
அன்புள்ள சாம்பலுக்கு, அன்புடன் சாம்பல்.......
என் இனிய வெண்சுருட்டே ;
அன்று நீ சாம்பலானபோது ------நான்
உன்னை குடித்துவிட்டேன்-, என்றிரூந்தேன்,
இன்று நான் சாம்பலானபின்தான் தெரிந்தது
அன்று நீயும்...என்னைக்குடித்துவிட்டாய் என்று....... :
சிவா.ஜி
15-03-2010, 03:50 PM
நல்ல செய்தி தாங்கி வந்திருக்கும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
சாம்பலான பிறகுதானா தெரிகிறது சாம்பலே தன்னைக் குடித்துவிட்டது...?
புகை உடலுக்குப் பகை.
ஜனகன்
15-03-2010, 03:53 PM
இது உங்கள் கன்னிப்பதிவா சரோசா!
ஆரம்பமே அசத்தலாக இருக்கின்றது. சிந்திக்க வைக்கும் கவிதை. இன்னும் பல படைப்புக்கள் வழங்க வேண்டும் மன்றத்திர்ற்கு என வாழ்த்துகின்றேன்.
சரோசா
15-03-2010, 04:00 PM
பாராட்டுக்கு நன்றி சிவா
பா.ராஜேஷ்
15-03-2010, 04:06 PM
அசத்துறீங்க சரோசா. பாராட்டுக்கள்
சரோசா
15-03-2010, 04:17 PM
ஜனகன் மனமார்ந்த நன்றி பல
சரோசா
15-03-2010, 04:24 PM
ராஜேஸ் பாராட்டுக்கு நன்றிகள் பலப்பல
govindh
15-03-2010, 05:37 PM
நற்கருத்து..கவிதை..
சாம்பல் கவி தந்த சரோசா அவர்களுக்கு பாராட்டுக்கள்..
சரோசா
15-03-2010, 05:45 PM
கோவிந்த் மனமறிந்த நன்றிகள் பல .
அமரன்
15-03-2010, 09:54 PM
சா......ஆம்பல்!
சிக`ரெட்`டில் நான் காண்பது.
படித்ததில் பிடித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி சரோசா.
யார் வடித்தது என்று தெரிந்தால் கொடியில் சேர்த்திடுங்களேன்.