sofi
14-03-2010, 07:05 PM
http://lh6.ggpht.com/_E7uVT_yYgTs/S5zQBhifzNI/AAAAAAAABe8/AjQhCoztqsc/s640/People_Children_Mother_and_daughter___Children_012815_.jpg
"அம்மா என்றாலே என் உயிர்
என் தாயை போல இவ்வுலகில் எவரு '
உனக்காய் என் சிறு துளி சமர்ப்பணம் ..
என் அன்னையே ..
என் உயிரே ..
நான் எழுதாக் கவிதை நீ ..
பல தடவை எழுத நினைத்தும் ..
முற்றுப் பெறா என் கவிதையும் நீயே'...
என் காதலையும்..
என் சோகத்தையும்
சொன்ன என் பேனா முனைகள் ..
என் அன்னையை பத்தி எழுத மறந்ததும் ஏன்..?
இன்றே உனக்கு கட்டளை இடுகின்றேன்
என் தாயை பார்த்து ஒரு வரியேனும் கிறுக்கி விடு ..
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து விடு
முதல் முறையாக இன்று சொல்கிறேன்
என் தாயை பத்தி ..
உன் எண்ணத்தில் புதைத்து கொள்
என்றும் அழியா ...
நெஞ்சை உருக்கும் ...
அனுபவம் இது ..!
"தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை என் தாயே என் மந்திரம் என்பேன்"
அவள் என் தெய்வம் ஆனவள்
என்னை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவள்
முன்னூறு நாட்கள் என்னை சுமந்தவளே ..
பசி தூக்கம் மறந்தவளே
என் தொப்புள் கொடி உறவே ..
தரை மேல கால் பட்டாள்
கல் பதித்து வலிக்கும் என்று
இடுப்பில் தூக்கி நடந்தவளே ..
நித்தம் மாடாய் உழைத்து
ஓடாய் தேய்ந்தவளே ..
கண்விழித்து உன் தூக்கம் கலைத்தவளே
அன்போடு நிலா சோறு ஊட்டியவளே
பிரசவத்தில் பாதி உயிரையும்
பால் கொடுக்கையில் மீதி
உயிரையும் கொடுத்தவளே..!!
உன் கடனை எந்த ஜென்மத்தில் நான் அடைப்பேன்..!!
என்ன கைமாறு செய்வேனோ
மீன்டும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
அதில் நான் உன் தாயாக வேண்டும் ...!!
"அம்மா என்றாலே என் உயிர்
என் தாயை போல இவ்வுலகில் எவரு '
உனக்காய் என் சிறு துளி சமர்ப்பணம் ..
என் அன்னையே ..
என் உயிரே ..
நான் எழுதாக் கவிதை நீ ..
பல தடவை எழுத நினைத்தும் ..
முற்றுப் பெறா என் கவிதையும் நீயே'...
என் காதலையும்..
என் சோகத்தையும்
சொன்ன என் பேனா முனைகள் ..
என் அன்னையை பத்தி எழுத மறந்ததும் ஏன்..?
இன்றே உனக்கு கட்டளை இடுகின்றேன்
என் தாயை பார்த்து ஒரு வரியேனும் கிறுக்கி விடு ..
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து விடு
முதல் முறையாக இன்று சொல்கிறேன்
என் தாயை பத்தி ..
உன் எண்ணத்தில் புதைத்து கொள்
என்றும் அழியா ...
நெஞ்சை உருக்கும் ...
அனுபவம் இது ..!
"தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை என் தாயே என் மந்திரம் என்பேன்"
அவள் என் தெய்வம் ஆனவள்
என்னை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவள்
முன்னூறு நாட்கள் என்னை சுமந்தவளே ..
பசி தூக்கம் மறந்தவளே
என் தொப்புள் கொடி உறவே ..
தரை மேல கால் பட்டாள்
கல் பதித்து வலிக்கும் என்று
இடுப்பில் தூக்கி நடந்தவளே ..
நித்தம் மாடாய் உழைத்து
ஓடாய் தேய்ந்தவளே ..
கண்விழித்து உன் தூக்கம் கலைத்தவளே
அன்போடு நிலா சோறு ஊட்டியவளே
பிரசவத்தில் பாதி உயிரையும்
பால் கொடுக்கையில் மீதி
உயிரையும் கொடுத்தவளே..!!
உன் கடனை எந்த ஜென்மத்தில் நான் அடைப்பேன்..!!
என்ன கைமாறு செய்வேனோ
மீன்டும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
அதில் நான் உன் தாயாக வேண்டும் ...!!