சரோசா
11-03-2010, 06:18 PM
சர்வதேச துணிச்சல் பெண் விருதை இலங்கையின் ஜன்சிலா, ஹிலாரியிடம் பெற்றார்
உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காக தெரிவான இலங்கையை சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று தமக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன். ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார்.
இது தொடர்பாக நிகழ்வு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்றது. நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் பங்கேற்று விசேட உரையாற்றினார்.
ஜன்சிலா மஜீத், புத்தளத்தை தளமாகக்கொண்ட, சமூக நிதியம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம், இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவர் உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் நிலக்கண்ணி உட்பட்ட அறிவூட்டும் செயற்திட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த இவர் கடந்த 20 வருடங்களாக இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார்.
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீரூற்றை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள் யாழ் . ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி தொடர்ந்திருந்த வேளையில், 90 களில் யாழ் மண்ணை விட்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து புத்தளத்தில் கடந்த 20 வருடங்களாக அகதியாக வாழ்ந்து வரும் வேளையில், இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களிக்கிடையில் சமூக நம்பிக்கை நிதியம் (Community Trust Fund) என்ற அரச சார்பற்ற அமைப்பு மூலம் நிருவாக நம்பிக்கையாளராக (managing trustee) சேவை புரிந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
விருது வழங்கும் பொது வாழ்த்து தெரிவித்த இராஜாங்கச் செயலாளர் கிலரி கிளின்டன் கூறினார், " கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள், புத்தளம் மாவட்டத்தில் வாழும் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையேயான ஓர் குறிப்பிடத்தக்க பெண் என்றும். புத்தளம் பிராந்திய சக நம்பிக்கை நிதியத்தின் நிருவாக நம்பிக்கையாளராக திகழ்கின்றார் என்றும். அவருக்கு இன்று கொடுக்கப்படும் விருது, அவரின் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையிரையிடயான தலைமைத்துவம், புனர்வாழ்வு, இடம்பெயர்ந்தவர்க்கான மீள் குடியேற்றம், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், அந்த சமூகங்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கும், முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதற்கும் ஆகும்" எனத் தெரிவித்தார்.
எனக்கு மெயில் வந்தது.
உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காக தெரிவான இலங்கையை சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று தமக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன். ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார்.
இது தொடர்பாக நிகழ்வு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்றது. நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் பங்கேற்று விசேட உரையாற்றினார்.
ஜன்சிலா மஜீத், புத்தளத்தை தளமாகக்கொண்ட, சமூக நிதியம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம், இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவர் உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் நிலக்கண்ணி உட்பட்ட அறிவூட்டும் செயற்திட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த இவர் கடந்த 20 வருடங்களாக இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார்.
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீரூற்றை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள் யாழ் . ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி தொடர்ந்திருந்த வேளையில், 90 களில் யாழ் மண்ணை விட்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து புத்தளத்தில் கடந்த 20 வருடங்களாக அகதியாக வாழ்ந்து வரும் வேளையில், இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களிக்கிடையில் சமூக நம்பிக்கை நிதியம் (Community Trust Fund) என்ற அரச சார்பற்ற அமைப்பு மூலம் நிருவாக நம்பிக்கையாளராக (managing trustee) சேவை புரிந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
விருது வழங்கும் பொது வாழ்த்து தெரிவித்த இராஜாங்கச் செயலாளர் கிலரி கிளின்டன் கூறினார், " கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள், புத்தளம் மாவட்டத்தில் வாழும் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையேயான ஓர் குறிப்பிடத்தக்க பெண் என்றும். புத்தளம் பிராந்திய சக நம்பிக்கை நிதியத்தின் நிருவாக நம்பிக்கையாளராக திகழ்கின்றார் என்றும். அவருக்கு இன்று கொடுக்கப்படும் விருது, அவரின் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையிரையிடயான தலைமைத்துவம், புனர்வாழ்வு, இடம்பெயர்ந்தவர்க்கான மீள் குடியேற்றம், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், அந்த சமூகங்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கும், முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதற்கும் ஆகும்" எனத் தெரிவித்தார்.
எனக்கு மெயில் வந்தது.