அருள்
10-03-2010, 01:39 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான யூனிஸ்கான், முகம்மது யூசுப் ஆகியோருக்கு ஆயுள் கால தடையை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேபோல சோயப் மாலிக், ராணா நவேத் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், அவரது தம்பி உமர் அக்மலுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், பந்தைக் கடித்து சேதப்படுத்தியதற்காக ஷாஹித் அப்ரிதிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சோயப் மாலிக், ராணா நவேத் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், அவரது தம்பி உமர் அக்மலுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், பந்தைக் கடித்து சேதப்படுத்தியதற்காக ஷாஹித் அப்ரிதிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.